News Desk

4698 POSTS

Exclusive articles:

பயணக்கட்டுப்பாட்டை உடைத்தெறிந்து அள்ளிச்செல்லும் மக்கள்

கொழும்புத் துறைமுகத்துக்கு அண்மையில், நங்கூரமிடப்பட்டிருக்கும் எம்.வி எக்ஸ்-பிரஸ் கப்பலில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக அதிலிருந்து பொருட்கள் கடலில் வீசுப்பட்டுள்ளன. இந்த நிலையில், கப்பலில் இருந்து கரையொதுங்கிய பொருள்களை, பயணக்கட்டுப்பாட்டை கணக்கில் எடுக்காத மக்கள் தமது...

மாலி ஜனாதிபதி, பிரதமர் இராஜினாமா

மாலியின் இடைக்கால ஜனாதிபதி பஹ் என்டோவும், பிரதமர் மொக்டர் உவனேயும் இராஜினாமா செய்துள்ளதாக அந்நாட்டின் உப ஜனாதிபதி அஸ்ஸிமி கொய்டாவின் உதவியாளர் பபா சிஸே தெரிவித்துள்ளார். இரண்டு நாள்களுக்கு முன்னர் மாலி இரானுவத்தால் ஜனாதிபதி...

டிடி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி, கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் திகதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள்...

சிறிய தனியார் வைத்தியசாலைகள் : கவனிக்கப்படாத துறையா?

சிறிய மற்றும் நடுத்தர (SME) தனியார் மருத்துவமனைகள் இலங்கையின் சுகாதாரத் துறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நாட்டில் பதிவு செய்யப்பட்ட 250 தனியார் மருத்துவமனைகளில் 90% க்கும் மேற்பட்டவை சிறிய மற்றும் நடுதத்தர...

கொவிட் தடுப்பூசி கொள்வனவு குறித்து எச்சரிக்கை விடுக்கும் SLCPI

கொவிட் -19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகளைப் பெறுவதற்கான அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இலங்கை மருந்தாக்கல் கைத்தொழில் சம்மேளனம் (SLCPI) தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது, மேலும் தடுப்பூசிகளை இறக்குமதி செய்கையில் தமது சம்மேளனத்துடன் பணிபுரியும்...

கைதான கிழக்குப் பல்கலை மாணவர்களுக்கு பிணை

மட்டக்களப்பு, வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தொழில்நுட்ப பீடத்தின் முதலாம் ஆண்டு மாணவர்களை...

பெக்கோ சமனின் மனைவிக்கு விளக்கமறியலில் உத்தரவு

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்ட...

பாடசாலைகளில் மாணவர்களை உள்வாங்கும் சுற்றறிக்கை இரத்து

இதுவரை வெளியிடப்பட்டுள்ள ஆலோசனைச் சுற்றறிக்கைகளை இரத்துச்செய்து, புதிய சுற்றறிக்கையை வெளியிடுவதற்கு கல்வி,...

துசித ஹல்லொலுவவின் பிணை மனு நிராகரிப்பு

தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள துசித ஹல்லொலுவ தாக்கல் செய்த பிணை மனுவை...