News Desk

5706 POSTS

Exclusive articles:

புதிய புதிய ஊழியர்கள் பணியமர்த்தப்பட மாட்டார்கள்- காஞ்சன

இலங்கை மின்சார சபையில் 1,000க்கும் மேற்பட்ட ஊழியர்கள் 2023 இல் ஓய்வு பெறவுள்ள போதிலும், புதிய பணியாளர்களை நியமிக்க முடியாது என எரிசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விஜேசேகர ட்விட்டரில்,...

போதைக்கு அடிமையானவரின் நிக்கா (திருமண) விண்ணப்பம் நிராகரிப்பு

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரின் திருமணத்திற்கான சமய அங்கீகாரத்தை அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் நிராகரித்துள்ளது. அக்கரைப்பற்று ஜும்மா பெரிய பள்ளிவாசல் பிரதேசத்திற்குள் வசித்து வரும் நபர் ஒருவரின் திருமணத்தை நடாத்தி வைக்குமாறு ஜும்மா பெரிய...

மின் தொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

நாட்டில் நாளை சனிக்கிழமை மற்றும் ஞாயிறுக்கிழமை ஜனவரி முதலாம் திகதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இருப்பினும் எதிர்வரும் இரண்டாம் திகதியில் இருந்து பகலில் ஒரு மணி...

ஜனவரி இறுதி வாரம் கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனம்

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியைக் கருத்திற் கொண்டு...

மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அநுராத விதானகே கைது

முன்னாள் உபவேந்தர் மற்றும் அவரின் மகன் மீதான தாக்குதல் தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் தலைவர் அநுராத விதானகே கைது செய்யப்பட்டுள்ளார். இவர், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று இரவு...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம மற்றும் தொடங்கொடைக்கிடைப்பட்ட பரகஸ்தொட்டை பகுதியில் மூன்று...