News Desk

5706 POSTS

Exclusive articles:

பம்பலப்பிட்டியில் கைக்குண்டு மீட்பு

பம்பலப்பிட்டி நியூ பௌத்தலோக மாவத்தையில் உள்ள உணவகம் ஒன்றின் அருகில்  இன்று காலை கைக்குண்டொன்று மீட்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு சிலநாட்களுக்கு இல்லை!

வருடத்தின் இறுதி நாளான இன்றும் (31) நாளையும் (01) மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  மீண்டும் ஜனவரி மாதம் 02 ஆம் திகதி முதல் மின்தடை அமுல்படுத்தப்படவுள்ளது. இதற்கமைய, ஜனவரி...

“சீனா – பாகிஸ்தான் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது போர் தொடுக்கலாம்”- ராகுல் காந்தி எச்சரிக்கை

சீனாவும் பாகிஸ்தானும் எப்போது வேண்டுமானாலும் இந்தியா மீது போர் தொடுக்கலாம் என காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். பாரத் ஜோடோ யாத்திரை சில தினங்களுக்கு முன்பு டெல்லியில் நுழைந்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு...

சத்தீஸ்கரில் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே முறுகல்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் 98ஆவது பிறந்தநாள் பாஜக மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே முறுகல் நிலை சத்தீஸ்கரில் பதற்றம் ஏற்பட்டது. முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உருவ சிலை...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை – பெறுபேறு ஜனவரியில்

ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பான விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி விடைத்தாள்கள் பரீட்சை நடத்தப்பட்டு, புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள்...

பயாகலை ரயில் விபத்து: படுகாயமடைந்த இரு இளைஞர்கள் பலி!

இன்று (22) காலை காலியிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற 'காலி குமாரி'...

மழை அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் பல்லேகலயில் குவியும் ரசிகர்கள்!

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம மற்றும் தொடங்கொடைக்கிடைப்பட்ட பரகஸ்தொட்டை பகுதியில் மூன்று...