பாகிஸ்தான் அல்லது இந்தியாவிடமிருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் விலையை குறைக்க முடியும் என பேக்கரி உரிமையாளர் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு முட்டை இறக்குமதி செய்யப்படாவிட்டால் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி...
புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
முன்னாள் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், எல்.எம்.டி.தர்மசேன ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய பரீட்சைகள் ஆணையாளராக அமித் ஜயசுந்தர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று காலை முதல் 11 ரயில் பயணங்கள் திட்டமிடப்பட்டி ரத்து செய்யப்பட்டுள்ளன.
புகையிரத சேவையில் பணிபுரியும் ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக புகையிரத பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால் பயணிகள் பாரிய அசௌகரிகங்களுக்கு...
சிறிய குற்றங்களுக்காக சிறைக்கு அனுப்பப்படும் கைதிகள் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரராகவோ அல்லது குற்றவாளிகளாகவோ சமூகத்தில் மீண்டும் இணைக்கப்படும் சம்பவங்கள் காணப்படுவதால் அவதானம் செலுத்தப்பட வேண்டுமென நீதித்துறை சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு...
தலகிரியாகம தென்னகோன்புர பொது மயானத்தில் புதைக்கப்பட்டிருந்த 80 வயதுடைய பெண்ணின் சடலத்தை தோண்டி எடுத்த சிலர், சடலத்தின் தலையை வெட்டி எடுத்துச் சென்றதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர்.
தென்னகோன்புர பிரதேசத்தில் வசித்து வந்த 80...