கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்துக்கு உட்பட்ட ஆடைத் தொழிற்சாலையொன்றில் இன்று (ஜன 03) உணவு விஷமானதால் பாதிக்கப்பட்ட 114 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை...
இந்தியாவை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வது என்பது எப்போதும் சிரமமான காரியம். எனினும் எங்களிடமும் சிறந்த அணி இருக்கிறது. எனவே, இந்தத் தொடரில் சிறப்பாக விளையாட எதிர்பார்ப்பதுடன் உலகக் கிண்ணத்திற்கு முன்னர் சிறந்த...
இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஜ.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் தொடர்பில் இருந்த காத்தான்குடியைச் சேர்ந்த 30 வயதுடைய சந்தேகநபரை நேற்று திங்கட்கிழமை (2) இரவு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் உயர்...
நேற்று(02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இரண்டு வகையான எரிபொருட்களின் விலையை குறைக்க இலங்கை பெற்றோலியம் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மண்ணெண்ணெய் விலையை 10...
இன்று (03) செவ்வாய்க்கிழமை மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணிக்கு இடையில் 2 கட்டங்களில் 2 மணித்தியாலங்கள் 20...