இன்னு நள்ளிரவு முதல் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக அரசின் அறிவிப்பை தொடந்து எதிர்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவருமான சஜித் பிரமதாஸ தனது முகப்புத்தகத்தில் இவ்வாறான ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார்.
"ஒக்டேன்...
✍️ றிப்னா ஷாஹிப்
உளவளத்துணையாளர்
"அடுத்தவர் பானையில் என்ன வேகிறது என்று பார்ப்பதை தவிர்த்து உன் பானையில் கருகுவதைப் பார்..."
அண்மையில் என் கண்ணில் பட்ட அர்த்தமுள்ள வாசகம் இது. அவரவர் வாழ்க்கையை அவரவர் வாழ்ந்தாலே குடும்பத்தில்...
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியான இமேஷா முதுமால நியமிக்கப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதி பணிப்பாளர் பதவிக்கு பெண் அதிகாரியொருவர் நியமிக்கப்பட்டமை இதுவே முதல் சந்தர்ப்பமாகும்.
பட்டதாரியான குறித்த பெண்...
பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சீன - இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரகவியல் விசேட வைத்தியசாலை, இன்று (11) முற்பகல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள், 2015ஆம் ஆண்டில்...
நெல், அரிசி, சீனி, பால்மா மற்றும் சோளம் களஞ்சியசாலைகளை பராமரித்து வரும் நபர்கள் ஒரு வாரக் காலப்பகுதியினுள் நுகர்வோர் விவகார அதிகார சபையில் பதிவு செய்துக் கொள்ள வேண்டுமென குறிப்பிட்டு வர்த்தமானி அறிவித்தல்...