நாடு முழுவதிலும் அமுலில் உள்ள பயணக்கட்டுப்பாட்டை நீடிப்பதா இல்லையா என்பது பற்றி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல சம்பத் இன்று திங்கட்கிழமை கருத்து வெளியிட்டிருக்கின்றார்.
அதன்படி இந்த வாரத்தில் வெளியாகின்ற கொரோனா...
மக்கள் வீதியில் இறங்கும் நாள் வெகு தொலைவில் இல்லை எனவும் அப்படி நடந்தால், ராஜபக்ச குடும்பத்தின் அரசியல் அத்துடன் முடிந்து விடக்கூடும் எனவும் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
நாராஹென்பிட்டிய அபயராம விகாரையில் வைத்து...
எரிபொருள்களின் விலையேற்றத்தை கடுமையாக கண்டித்துள்ள ஆளும் கட்சியின் பங்காளிகள் கட்சிகள் சில, நாடும் மக்களும் நெருக்கடிக்குள் முகங்கொடுத்து கொண்டிருக்கும் நிலையில், “பிரபல்யமாகாத தீர்மானங்களை” தீர்மானங்களையும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
எரிபொருள் விலையேற்றத்தை வலுசக்தி அமைச்சர்...
தீப்பிடித்த எம்வி எக்ஸ்-பிரஸ் பேர்ள் MV X-Press Pearl கப்பலின் கெப்டன் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட அவர், கொழும்பு இலக்கம் 01 மேல் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை...
தனி விமானத்தில் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி. இதற்காக மத்திய அரசின் அனுமதியை அவர் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சிறுநீரக பிரச்சனையால் அவதிப்பட்ட ரஜினிக்கு சிங்கப்பூர் மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதன்...