News Desk

4746 POSTS

Exclusive articles:

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வீட்டிற்கு முன்னால் துப்பாக்கிச் சூடு

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ். வியாழேந்திரனின் மட்டக்களப்பிலுள்ள வீட்டிற்கு முன்பாக இன்று மாலை துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது. இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் மெய்ப் பாதுகாவலர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயம் அடைந்துள்ளார். கடந்த...

கொழும்பில் மற்றுமொரு பகுதியில் டெல்டா தொற்றாளர்

கொழும்பில் மற்றுமொரு பகுதியில் வீரியமிக்க டெல்டா வைரஸ் தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளார். கொழும்பு மாதிவெல பிரதேசத்தின் உள்ள பிரகிதிபுர பகுதியில் உள்ள நபர் ஒருவருக்கே இந்த திரிபு அடைந்த கொரோனா வைரஸ் இருப்பது கண்டரியப்பட்டுள்ளது. குறித்த தொற்று...

நாடாளுமன்ற அமர்வை ஜூன் 22,23 திகதிகளில் நடத்த தீர்மானம்

நாடாளுமன்ற அமர்வை ஜூன் 22 மற்றும் 23 திகதிகளில் நடத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையிலான நடாளுமன்ற அலுவல்கள் தொடர்பான குழுவில் முடிவு

எரிவாயுவின் விலை அதிகரிப்பு தொடர்பில் விசேட கூட்டம்

எரிவாயுவின் விலையை அதிகரிப்பது தொடர்பில் ஆராயும் அமைச்சரவை உப குழு இன்று (21) ஜனாதிபதி செயலகத்தில்  கூடவுள்ளது. எரிவாயுவின் விலையை அதிகரிக்குமாறு எரிவாயு நிறுவனங்கள் முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் இறுதி தீர்மானம் இன்றைய தினம்...

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பிக்கும் காலம் நீடிப்பு

பயணத்தடையைக் கருத்திற்கொண்டு பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலத்தை மேலும் சில நாட்களுக்கு நீடிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கமைய இன்று 21ஆம் திகதி முதல் 22,23 திகதிகளில் மாணவர்கள் விண்ணப்பங்களை...

சட்டமூலத்தை சட்டமாக்கினார் சபாநாயகர்

பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஜனாதிபதியின் வரப்பிரசாதங்களை (ரத்து செய்தல்) சட்டமூலத்தை சபாநாயகர் கையெழுத்திட்டு...

முஸ்லிம்களின் புதைகுழி அகழ்வுப்பணி அடுத்த மாதம் ஆரம்பம், தேவைப்பட்டால் சர்வதேசத்தின் உதவி பெறப்படும்

மட்டக்களப்பு மாவட்டத்தின் குருக்கள் மடம் கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட முஸ்லிம் மக்களின்...

கத்தார் மீதான இஸ்ரேல் தாக்குதலில், உயிரிழந்தவர்கள்:

கட்டார் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் 6 பேர்...

நேற்று ஈரான், இன்று கத்தார், நாளை துருக்கி. நமது நீண்ட கை எல்லா இடங்களிலும் தாக்கும்

இஸ்ரேலிய எழுத்தாளன் ஒருவன், பின்வருமாறு எழுதியுள்ளதாக அரபு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று...