கஹதுடுவ, ஜயலியகம பகுதியில் டெல்டா வகை கொவிட் தொற்றாளர் ஒருவர் இனங்காணப்பட்டுள்ளதாக கஹதுடுவ சுகாதார வைத்திய அதிகாரி தனுக தர்மராஜா தெரிவித்துள்ளார்.
47 வயதுடைய கொழும்பு, கொம்பனிதெருவில் உள்ள முக்கிய கட்டுமான நிறுவனம் ஒன்றில்...
மேல் மாகாண முன்னாள் ஆளுநர் அசாத் சாலி கடந்த மார்ச் 09 ஆம் திகதி வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக, பயங்கரவாத தடுப்பு சட்டம் (PTA) மற்றும் ஐக்கிய நாடுகளின் சிவில் மற்றும்...
பைத்தியம் பிடித்த நாயொன்று, கொரோனா தொற்றாளர்கள் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும், வைத்தியசாலையின் வாட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்த தொற்றாளர்களை கடித்து குதறியுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த வைத்தியசாலையே அல்லோலக்கல்லோலப்பட்டது.
மொரவக கொஸ்நில்கொட அரச வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட...
இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் கொரோனா தொற்று காலத்திலும், கையில் சிகரெட்டுடன் இங்கிலாந்து டர்ஹாம் வீதிகளில் உலாவந்துள்ளனர்.
குறித்த இலங்கை அணி வீரர்களான நிரோஷன் டிக்வெல்ல, குசல் மெண்டிஸ் ஆகியோருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
மேலும்...
தீப்பற்றிய MSC Messina கப்பல் நாட்டின் கடல் எல்லைக்கு அப்பால் சென்றுள்ளதாக கடற்படை தெரிவித்தது. நேற்று (27) காலை 5.30 அளவில் குறித்த கப்பல் பயணத்தை ஆரம்பித்ததாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க...