News Desk

5697 POSTS

Exclusive articles:

கொலையை நியாயப்படுத்தாதீர்கள் ; எதிர்கால பேராசிரியரை இழந்துவிட்டோம் பல்கலைகழக மாணவியின் முகநூல் பதிவு

கொழும்பு பல்கலைகழகத்தின் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருட மாணவி சத்துரி ஹன்சிகா தனது காதலனால் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. இதேவேளை இடம்பெறுகின்ற அனைத்து சம்பவங்கள் குறித்தும் மீம்ஸ் தயாரித்து வேடிக்கையாக்குவது இலங்கை மக்களின்...

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் பலவந்தமாக தடுத்துவைப்பு

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன, தமது அலுவலக வளாகத்தில் பலவந்தமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளார். பிரதிப் பணிப்பாளரின் அலுவலகத்தை முற்றுகையிடப்பட்டுள்ள வைத்தியசாலையின் சிற்றூழியர்கள் குழுவொன்றினால் அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தமது வைத்தியசாலையில்...

டொலர்கள் இல்லை – நாடு முழுவதும் மீண்டும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் நிலை

பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திடம் எரிபொருளை இறக்குமதி செய்வதற்குத் தேவையான டொலர்கள் இல்லை என அரசாங்கத்தின் பேச்சாளரொருவர் தெரிவித்துள்ளார். இதனால் மீண்டும் நாடு முழுவதும் எரிபொருள் வரிசைகள் உருவாகும் நிலையை காணக்கூடியதாய் உள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில்...

ஜம்இய்யதுல் உலமாவின் நூற்றாண்டு விழாவைப் பார்வையிட (video)

சன்மார்க்க அறிஞர்களின் அமைப்பான அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவின் நூற்றாண்டு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி உலமா சபைத் தலைவர் எம்.ஜ.றிஸ்வி முப்தியின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறும்....

BREAKING NEWS: இரண்டு புதிய அமைச்சர்கள் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவி பிரமாணம்

ஜீவன் தொண்டமான் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். பவித்ரா வன்னியாராச்சி வனவள பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் அமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.

ரத்து செய்யப்பட்ட வரிகள் : புதிய உலகளாவிய வரியை விதித்த டிரம்ப்

உச்ச நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட வரிகளுக்கு பதிலாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...

வரிகளை விதிக்கும் ட்ரம்ப்பின் அதிகாரத்துக்கு கட்டுப்பாடு

இறக்குமதி வரிகளை விதிக்கும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்தி அமெரிக்க...

இன்று 100 மில்லி மீற்றருக்கு அதிக மழை

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டின் பல்வேறு மாகாணங்களிலும் மாவட்டங்களிலும்...

மார்ச் 12 முதல் அதிகளவு லிட்ரோ சமையல் எரிவாயு சந்தைக்கு

எதிர்வரும் மார்ச் மாதம் 12ஆம் திகதி முதல் சந்தைக்கு அதிகளவிலான லிட்ரோ...