நானுஓயா விபத்தில் காயமடைந்த மாணவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்குமாறும், தேவையேற்படின் விமானம் மூலம் கொழும்புக்கு அழைத்து வருமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
முழுமையான செய்தி -
நானுஓயா –...
நானுஓயா - ரதெல்ல வீதியில் பஸ் ஒன்றும் வேன் மற்றும் ஆட்டோ ஆகியன விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பஸ்ஸில் பயணித்த மாணவர்களில் காயமடைந்தோர் வைத்தியசாலையில்...
ஆர்ப்பாட்ட பேரணி காரணமாக காலி வீதி (லோட்டஸ் சர்க்கஸ்) மற்றும் கொழும்பு சுதந்திர மாவத்தை இன்று (20) மூடப்பட்டுள்ளன.
வாகன சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைமையில்...
கொழும்பு - லோட்டஸ் வீதிப் பகுதியில் அனைத்து தொழிற்சங்க கூட்டணிகளும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளன.
ஜனாதிபதி செயலகத்திற்கு செல்லும் பிரதான வீதியை மறித்து இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பொலிஸார், கலகத்தடுப்பு பிரிவினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும்...
பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தனது வீட்டின் குளியலறையில் குழந்தை பிரசவித்த சம்பவமொன்று இன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
குழந்தை அழும் சத்தம் கேட்டு, சிறுமியின் தாய்...