கல்வி சுற்றுலா பயணங்களுக்கு செல்லக்கூடிய தூரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் கல்வி அமைச்சு புதிய தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அந்தவகையில் ஒரு நாளைக்கு மாணவர்கள் செல்லக்கூடிய அதிகபட்ச தூரம் 100 கிலோமீட்டராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்படும் மாணவர்களை...
கொழும்பு பஞ்சிகாவத்தை பகுதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த பஸ் வீதிக்கு குறுக்கே சென்றுள்ளது.
இந்த சம்பவம் இன்று (22) அதிகாலை கொழும்பின் அதிக நெரிசல் மிக்க பகுதியான பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி...
நுவரெலியா – நானுஓயாவில் நேற்றிரவு இடம்பெற்ற வாகன விபத்துக்கு பஸ் சாரதி உரிய திசையில் பயணிக்கவில்லை என பிரதேசத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பஸ் சாரதி...
எதிர்வரும் 23ஆம் திகதி முதல் பெப்ரவரி 17ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சைகளை கருத்திற் கொண்டு இரவு நேரங்களில் மின் வெட்டை அமுல்படுத்தாமல் இருப்பதற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின்...