பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸொன்றில் சிக்கி 6 வயதான சிறுமி உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம், கம்பிரிகஸ்வெவயை சேர்ந்த பாத்திமா ஷிம்லா என்ற சிறுமியே உயிரிழந்தார்.
அனுராதபுரம் அலுத்கம தாருஸ்ஸலாம் முஸ்லிம் வித்தியாலய முதலாம் தர மாணவி நேற்று பாடசாலையில் இருந்து...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புணானை பிரதான வீதியில் செவ்வாய்க்கிழமை (24) மாலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தளம் – சிலாபம் பகுதியில் இருந்து காத்தான்குடி நோக்கி சென்ற வேனும்...
அரச துறையில் உள்ள அனைத்து நிறைவேற்று மற்றும் நிறைவேற்று அதிகாரம் இல்லா ஊழியர்களின் சம்பளம் இன்று வழமை போன்று வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
முன்னதாக நிறைவேற்று அதிகாரம்...
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புனாணை பிரதான வீதியில் இன்று (24) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதாக உறுதிசெய்யப்பட்டுள்ளது.
குறித்த வேனில் பயணித்தவர்கள், சிலாபம் பகுதியிலிருந்து காத்தான்குடி நோக்கி சென்ற போது கல்முனையிலிருந்து கதுறுவெல...
மட்டக்களப்பு - பொலன்னறுவை பிரதான வீதி புனானை பகுதியில் வைத்து பஸ் ஒன்றுடன் - சிறிய ரக வேன் சற்று முன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.இதன் போது வேனில்...