நாட்டில் கிராம உத்தியோகத்தர்களின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொள்ள பல்வேறு தரப்பினரும் பாரிய அசௌகரித்தை எதிர்கொள்கின்றனர்.
குறித்த பல்வேறு சிக்கல் நிலையை இல்லாமல் செய்ய புதிய இணையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், இலங்கையில் உள்ள எந்த ஒரு கிராம...
குருநாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன், பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டமை சட்டவிரோதமானது எனக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனுவை எதிர்வரும் மே மாதம் 16ஆம்...
வங்காள விரிகுடாவில் நிலவும் காலநிலை காரணமாக இலங்கையின் பல பகுதிகளில் வியாழன் (26) மற்றும் வெள்ளிக்கிழமை (27) பலத்த மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், 28 மற்றும் 29ஆம்...
ஏ.எச்.எம். பௌசி ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினராக பெயரிடப்பட்டு அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.ம.ச. கட்சியின் கொழும்பு...