News Desk

5692 POSTS

Exclusive articles:

BREAKING : தரம் 5 புலமை பரிசில் பரீட்சை வெட்டு புள்ளியும் வௌியானது (மாவட்ட ரீதியாக விபரம் உள்ளே)

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வௌியிடப்பட்டுள்ளன.     பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lkஎன்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர்...

BREAKING : தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியது

தரம் 5 புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று புதன்கிழமை இரவு வௌியிடப்பட்டுள்ளன. பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lkஎன்ற இணையத்தளத்திற்கு பிரவேசிப்பதன் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என பரீட்சைகள் ஆணையாளர்...

(video)கொழும்பில் ஏற்பட்ட பரபரப்பு – குழப்ப நிலையை கட்டுப்படுத்த பொலிஸார் அழைப்பு

துருக்கியில் வேலைபெற்று தருவதாக ஆயிரக்கணக்கானவர்களை நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. போலியான முறையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பிரச்சாரம் செய்யப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், யுவதிகள் நேர்முக பரீட்சைக்கு சமூகம்...

துண்டிப்பு இன்றி மின்சாரத்தை வழங்க தீர்மானம்

இன்றைய கலந்துரையாடலை தொடர்ந்து, பெப்ரவரி 17 வரையான உயர் தரப் பரீட்சை காலத்தில் மின் துண்டிப்பு இன்றி மின்சாரத்தை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி அமைச்சு, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு...

(புதிய வசதி) கிராம உத்தியோகத்தரின் தொலைபேசி இலக்கத்தை ​பெற இனி எளிய முறை

நாட்டில் கிராம உத்தியோகத்தர்களின் தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொள்ள பல்வேறு தரப்பினரும் பாரிய அசௌகரித்தை எதிர்கொள்கின்றனர். குறித்த பல்வேறு சிக்கல் நிலையை இல்லாமல் செய்ய புதிய இணையம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில், இலங்கையில் உள்ள எந்த ஒரு கிராம...

ஜோன்ஸ்டன் உள்ளிட்டோர் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச்...

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் இன்று பிற்பகல்...

டி20 உலகக் கிண்ணத்தால் களைகட்டும் கொழும்பு: சுற்றுலாத்துறையில் புதிய சாதனை

2026 ஆம் ஆண்டின் பெப்ரவரி 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள்...

பூனைகளால் பரவும் நீர்வெறுப்பு நோய்; எச்சரிக்கிறது சுகாதாரத்துறை

தற்போது நாட்டில் பூனைகள் மூலம் நீர்வெறுப்பு நோய் பரவும் வீதம் கணிசமான...