யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட சிலர் கைது.
யாழ்ப்பாணம் மாநகரில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பங்கேற்கும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத்...
புளத்சிங்கள ஹொரண வீதியில் கோவின்ன சல்கஸ் சந்தியில் இன்று (11) காலை மோட்டார் சைக்கிளும் தனியார் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 31 வயதான கௌசல்ய சாமர...
கத்தாரில் மிக கோலாகலமாக “PUNCHER & ELECTRICAL SPARK” கடை திறப்பு விழா ஆரம்பித்துவைக்கப்பட்டது.
இந்த கடையின் சேவைகளாக வாகனங்களுக்கான டயர்கள் மாற்றுதல், ஒயில் மாற்றுதல் மற்றும் பேட்டரி பழுது பார்த்தல் போன்ற சேவைகள்...
அனுமதிப்பத்திரம் அற்ற துப்பாக்கிகளை அரசாங்கத்திடம் ஒப்படைக்க கையளிப்பதற்கு, மார்ச் 15ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கி அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில், பாதுகாப்பு அமைச்சர் எனும் வகையில் ஜனாதிபதி...
வடமேற்கு சிரியாவில், நிலநடுக்கத்தில் சிதைந்த கட்டிட இடிபாடுகளுக்கிடையே சிக்கிய கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
அந்தக் குழந்தையை மீட்கும்போது, அந்தப் பெண் குழந்தை தன் தாயுடன் தொப்புள் கொடி மூலம் இணைக்கப்பட்டே இருந்திருக்கிறாள்.
ஆனால், அவளது...