சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பஸ் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (13) காலை மின்னேரிய பஸ் நிலையத்தில் இருந்து ஹிங்குரக்கொட நோக்கி புறப்பட்ட பஸ் எதிர்பாராதவிதமாக இடம்பெற்றுள்ளது.
வீதியில் சென்றுக்கொண்டிருந்த பஸ்...
ரயில்வே திணைக்களத்தின் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தினர் இன்றைய தினம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையை நிறைவுக்கு கொண்டு வந்தனர்.
அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான ரயில் போக்குவரத்து பயணங்கள் இரத்துச்...
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றும் எப்போது வருவார் என்பதை அறிய உலக தமிழர்கள் ஆவலாக உள்ளனர் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள சம்பவம்...
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றும் எப்போது வருவார் என்பதை அறிய உலக தமிழர்கள் ஆவலாக உள்ளனர் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள சம்பவம்...
மட்டக்களப்பு ஸ்ரீ மங்களாராம விகாரை மற்றும் கெவிலியாமடு சுமனரதன ஆகிய விகாரைகளின் விகாராதிபதி அம்பிட்டிய சுமனரதன தேரரை இலக்கு வைத்து இனந்தெரியாத நபரொருவர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் சுமனரதன...