நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உத்தேச உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட்...
பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேஸ்லைன் வீதி, ஹல்கஹகும்புர பிரதேசத்தில் சந்தேகநபர் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டபோது ஆயுதம் தவறுதலாக செயற்பட்டுள்ளது.
இதனால் சம்பவத்தில் இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் (25) உயிரிழந்தமை தொடர்பில் பொரளை...
கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக நியமனங்களை முன்பதிவு செய்தவர்கள், நியமனம் நாளன்று வருவதைத் தவிர்க்குமாறும் அதற்குப் பதிலாக மறுநாள் வருமாறும் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
வரும் வெள்ளிக்கிழமை (17) நியமனம் பெற்றவர்களுக்கு...
பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்பது தொடர்பாக, இலங்கை வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி இந்திய ஊடகத்திற்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தொலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு கேள்வி எழுப்பியபோது, பிரபாகரன் உயிருடன் இருப்பதாக...
இந்த வாரத்திற்குள் வரிக் கொள்கை திருத்தப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க நாற்பது தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் சேர்ந்த வல்லுநர்கள் இந்த...