நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை புதிய சேவையை ஆரம்பித்துள்ளது.
மின்னஞ்சல் மூலம் நீர் கட்டணத்தைப் பெறும் சேவையை தனது வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆரம்பித்துள்ளது.
இந்த சேவையை பெற்றுக்கொள்ள உங்களுடைய நீர் கட்டணத்தில் கணக்கு எண்...
அரசாங்கம் அமுல்படுத்தியுள்ள புதிய வரி கொள்கை, மின்கட்டண அதிகரிப்பு உட்பட பல விடயங்களை முன்னிலைப்படுத்தி மின்சாரத்துறை, பெற்றோலியம்,துறைமுகம், நீர்வழங்கள், வங்கிச் சேவை உடப்ட 40 இற்கும் அதிகமான தொழிற்சங்கங்கத்தினர் ஒன்றிணைந்து இன்று புதன்கிழமை...
சாரதி அனுமதிப்பத்திரத்தை விண்ணப்பிக்கும் அனைவரும் முதலுதவிக் கருத்தரங்கில் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முதலுதவி தொடர்பான அடிப்படை தௌிவூட்டலை விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
புதிதாக விண்ணப்பிக்கும் அனைவரும்...
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா கடந்த வாரம் புதன்கிழமை இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார்.
அப்போது, அங்கு வந்த...
எரிபொருளுக்கான தற்போதைய QR முறை நீக்கம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மூன்று மாதங்களுக்குப் பின்னர் நீக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர்தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதார...