இலங்கைக்கு 110 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்த முயன்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்
தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன்போது குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம்...
மருத்துவர்களுக்கு மட்டும் 60 வயதுக்கு மேல் பணிபுரியும் வாய்ப்பு வழங்கினால், சுகாதாரத் தொழிற்சங்கங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.
பொரளை சங்க கேட்போர் கூடத்தில்...
பொரளை மயானத்தினுள் சிலரால் சித்திரவதை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்fடர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) இரவு உயிரிழந்துள்ளதாக...
நான்கே வயதான சிறுவனுக்கு தீக்குச்சியை எரிய வைத்து வாயிலும் , நாடிப்பகுதியிலும் ஆசியர் ஒருவர் தீயினால் சூடு வைத்தார் என சிறுவனின் பெற்றோரினால் சங்கானை பிரதேச செயலகத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை...
நாட்டில் தற்போது சிறிய தேங்காய் 100 ரூபாயாகவும், நடுத்தர அளவிலான தேங்காய் 175 முதல் 200 ரூபாயாகவும், பெரிய தேங்காய் 250 ரூபாயாகவும் உள்ளது.
ஒரு பெரிய தேங்காய்க்கு சில விற்பனையாளர்கள் 300 ரூபாய்...