News Desk

5676 POSTS

Exclusive articles:

மருதானையில் பெண்ணின் செயலால் ஆயிரக்கணக்கான பயணிகளுக்கு ஏற்படவிருந்த ஆபத்து

மருதானை ரயில் நிலைய அறிவிப்பாளரின் செயலால் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மருதானை இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணிக்கும் அரை சொகுசு ரயில் நீர்கொழும்பு வரை ரயில் அனைத்து நிலையங்களிலும் நிறுத்தப்படும் என ஆரம்பத்தில் ரயில்...

ஜனாதிபதி ரணில் இரு முறை அழைத்தார் – முஜிபுர் ரஹ்மான் தற்போது வௌியிட்ட கருத்து

அமைச்சு பதவியை எடுக்குமாறே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு முறை அழைத்தார்,குறுஞ்செய்தி அனுப்பியதாக அப்பட்டமாக பொய் கூறுகிறார். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய (23-02-2023) பாராளுமன்ற உரை ஒரு ஜோக்காக இருந்ததாகவும் முன்னாள் பாராளுமன்ற...

முஜிபுர் ரஹ்மான் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் – நான் சொல்லியும் அவர் கேட்கவில்லை – சபையில் ஜனாதிபதி

முஜிபுர் ரஹ்மான் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் - நான் அவருக்கு சொல்லியும் கேட்க்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டாம் என அப்போதைய நாடாளுமன்ற...

கட்டுநாயக்க பகுதியில் கைகுண்டு விச முயற்சி – பொலிஸார் தாக்குதல் ஒருவர் பலி

கட்டுநாயக்க பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைக்குண்டை வீச முற்பட்ட நபரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கட்டுநாயக்க, மடவளை பிரதேசத்தில்...

தேர்தல் தொடர்பில் வெளியிடவுள்ள மரண சான்றிதழ்! முன்னாள் தேர்தல் ஆணையாளர் தேசப்பிரிய

தற்போது நாட்டில் மரண சான்றிதழ் வழங்குவது போன்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுதல் மட்டுமே எஞ்சியுள்ளது என்று காலியில் நேற்றைய...

கொழும்பு பல்கலைக்கழக மாணவர்களும் ஆர்ப்பாட்டத்தில்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் குழுவினர், பல கோரிக்கைகளை...

‘கெசானி’ புயலால் 59 பேர் பலி; 27,000 பேர் பாதிப்பு

மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000...

ரமழானை முன்னிட்டு பேரீச்சம்பழம் அன்பளிப்பு

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு சவூதி அரேபிய அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களுக்காக...

ஜனாதிபதி இன்று இந்தியா பயணம்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பிற்கு இணங்க, 'AI Impact...