ருஹுணு பல்கலைகழகத்தின் தொழிநுட்ப பீடத்தை இன்று (26) முதல் ஒரு வார காலத்திற்கு மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைகழக உப வேந்தர் தெரிவித்துள்ளார்.
பல்கலைகழகத்தின் துணை வார்டன், அவரது தாயார் மற்றும் அவரது மனைவி ஆகியோர்...
18 மாத மகளையும் 9 வயது மகனையும் பாலத்தில் விட்டுவிட்டு பெந்தர ஆற்றில் குதித்த பெண் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.
பெந்தர பாலத்தின் கரையோரப் பகுதியில் உள்ள பாதுகாப்பு வேலியில் இருந்து சுமார் 40 அடி...
மொரட்டுவை நகரில் விற்பனை நிலையத்தில் இன்று (27) அதிகாலை திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது
பரிசுப் பொருட்கள் மற்றும் ஆடை விற்பனை நிலையத்தில் இவ்வாறு திடீரென தீ பரவியதால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ ஏற்பட்டமைக்கான...
எரிபொருள் விநியோகத்துக்கான தேசிய பாஸ் QR முறையை ஏப்ரல் 10 முதல் இடைநிறுத்த எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்
ஒதுக்கப்பட்ட ஒதுக்கீட்டை படிப்படியாக அதிகரிக்க தரவு பகுப்பாய்வு செய்யப்படும்...
யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வைத்தியசாலை காவலாளி மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்த முயற்சித்துள்ளதுடன், பொருட்களை வாளால் வெட்டி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு...