பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டில் கல்வி பயிலும் மாணவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த செய்தி வௌியாகியிருந்தன.
குறித்த மாணவி பல்கலைக்கழகத்தின் மலசேகர விடுதியில் நேற்று முன்தினம் சுகயீனமாக இருந்ததாகவும் பின்னர் பேராதனை...
மாலைத்தீவின் சட்டத்துறை ஊழியர்களுக்கு மாலைத்தீவில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தால் பயிற்சி பட்டறைகள் வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மாலைத்தீவில் ஜனாதிபதி சோலிஹ் பதவியேற்றதிலிருந்து மாலைத்தீவில் நீதித்துறை ஊழியர்களுக்கான பயிற்சி நிகழ்ச்சிகளை இந்தியா...
மாலைத்தீவு அரசாங்கம் தலைநகர் மாலேயிக்கு அண்மையில் அமைந்துள்ள இரு பாரிய நிலங்களை இரு இந்திய கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
குறித்த நிலங்களை சுமார் 99 ஆண்டுகள் குத்தகைக்கு விட...
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கணிசமாக அதிகரித்துள்ளது.
கொள்முதல் விலை ரூபா 352.72 ரூபாவாகவும் விற்பனை விலை ரூபா 362 95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இதன்படி, 2022...
கடவத்தை பகுதியில் நடைபெற்ற இசைக் கச்சேரியின் பாதுகாப்பு கடமைகளுக்காக நியமிக்கப்பட்டிருந்த பயிலுநர் பெண் பொலிஸ் கான்ஸ்டபிளை, எட்டி உதைத்து காயப்படுத்தி, அவரது கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸார் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த...