அடுத்தாண்டு மின்சார கட்டணத்தை அதிகாரிக்காவிட்டால் நீண்ட நேர மின்வெட்டுக்கு செல்ல நேரிடும் என எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில்...
அங்குலானை பொலிஸ் நிலையத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட இருவரை விடுதலை செய்துக்கொள்வதற்காக, அவர்களது உறவினர்கள் என கூறப்படும் சிலர் பொலிஸ் நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்து, அமைதியின்மையை தோற்று வித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, உறவினர்கள்...
மருதானை மற்றும் தெமட்டகொட ரயில் நிலையங்களுக்கு இடையில் காணப்படும் ரயில் சமிக்ஞை விளக்கு கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அந்த இரண்டு நிலையங்களிலும் பல ரயில்கள் இன்று (27) காலையில் பயணத்தை தொடராமல் ...
நாட்டில் பல பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி கட்டுப்பாடுகளை அடுத்த சில மாதங்களில் தளர்த்துவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய உறுதியளித்துள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் நாட்டில் ஏற்பட்ட அந்நிய செலாவணி தட்டுப்பாடு காரணமாக...
நுரைச்சோலை நிலக்கரி ஆலைக்கு தேவையான நிலக்கரி விநியோகம் தற்போது நெருக்கடியான சூழ்நிலையில் இருப்பதாக ஆலையின் கட்டுப்பாட்டு அதிகாரசபை கூறுகிறது.
அடுத்த மாதம் 6 ஆம் திகதி வரை ஆலையில் இரண்டு ஜெனரேட்டர்களை இயக்குவதற்கு தேவையான...