இன்று (03) காலை முதல் கொழும்பு – காலிமுகத்திடல் பிரதேசத்திற்கு பெரும் திரளான மக்கள் படைடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பிரதேசத்திற்கு மக்கள் வருவதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
குறித்த பகுதியில் ஆமை முட்டைகளில் இருந்து...
ஜப்பானில் கட்டுமானத் துறையில் இலங்கை ஆண்களுக்கு வேலை வாய்ப்புகளை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது.
ஆர்வமுள்ளவர்கள் 10 மார்ச் 2023 அன்று மாலை 04.30 மணிக்குள் அல்லது அதற்கு முன் தங்கள்...
அமெரிக்காவில் நடைபெற்ற ஆர்னோல்ட் கிளாஸிக் பொடி பில்டிங் (Body Building) போட்டியில் லூசியான் புஷ்பராஜ் பங்கு பற்றி நான்காம் இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
சுப்பர் ஹெவி பொடி பில்டிங் (உடற்கட்டமைப்பு) பிரிவில் லூசியான் புஷ்பராஜ்...
தற்போது இலங்கை மத்திய வங்கியினால் பேணப்படும் கொள்கை வட்டி விகிதங்கள் மாற்றமின்றி தொடரும் என Bloomberg வணிக செய்தி வௌியிட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறுவதற்கு இந்த சவாலை நிறைவேற்ற இதே...
மாத்தளை நாவுல பகுதியில் தனது கட்டளையை ஏற்க மறுத்த மணவனுக்கு அசிரியர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த அசிரியர் பாடசாலையிலிருந்து தனது வீட்டிற்கு 2 சமையல் எரிவாயு சிலிண்டர்களை சுமந்து வருமாறு...