News Desk

5202 POSTS

Exclusive articles:

இன்று முதல் தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்கள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று(05) முதல் ஆரம்பமாகின்றது. தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக...

ஆபத்தாக நிலையில் கேகாலை மாவட்டம் – வேகமாக பரவும் கொரோனா

கேகாலை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மூவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 5 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் படி, நாட்டில் பதிவாகியுள்ள மொத்த கொவிட் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை...

பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்த தாயும் மரணம்

இரண்டு பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு, தானும் விஷம் அருந்திய நிலையில் வத்துபிட்டியல வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த தாய் உயிரிழந்துள்ளார். குறித்த தாயினால் விஷமூட்டப்பட்ட இரண்டு பிள்ளைகளில் 5 வயதுச்...

அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணங்கள் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அதிவேக நெடுஞ்சாலை பஸ் கட்டணங்கள் 10 சதவீதத்தினால் குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல தெரிவித்துள்ளார்.

#BREAKING உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 18 முதல் 21ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனதேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

மாலைத்தீவில் சிக்கிய இலங்கை படகு தொடர்பில் திடுக்கிடும் தகவல்

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்ததை மாலைத்தீவு...

திடீரென மாயமாகும் மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள்

  கொழும்பு உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள், முச்சக்கர வண்டிகள் திருடுப்...

Breaking புதுடெல்லியில் குண்டுவெடிப்பு: பாரிய சேதம்

இந்தியா தலைநகர் புதுடெல்லியில் செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது...

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான...