பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் உலர் உணவு பொதிகள் இன்று (09) விநியோகிக்கப்பட்டன.
இந்த நிகழ்வு கொழும்பு கங்காராம விகாரையில் இடம்பெற்றது.
தேர்ந்தெடுக்கப்பட்ட 80 குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இந்த உலர் உணவுகள் வழங்கப்பட்டன.
பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர்...
எதிர்வரும் 15 ஆம் திகதி தொழிற்சங்கப் போராட்டத்தை முன்னெடுக்க ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சிற்றுண்டிகளின் விலைகளை குறைப்பது தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய இந்த விலைக்குறைப்பு தொடர்பான தீர்மானம் இன்று மேற்கொள்ளப்பட்டவுள்ளதாகவும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நேற்று முதல் நடைமுறையாகும் வகையில்...
டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (09) மேலும் அதிகரித்துள்ளதுடன், அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபாய் 307.36 ஆக காணப்படுகின்றது.
இதேவேளை, நேற்றைய கொள்வனவு விலை ரூபாய் 313.77 ஆக காணப்படுப்பட்டிருந்தது.
இலங்கை...