கடந்த காலங்களில் எமது நாட்டில் உருவாக்கப்பட்ட தேவையற்ற இன பேதங்கள் காரணமாக முஸ்லிம் இளைஞர்கள் மத்தியில் பொதுச் செயற்பாடுகளிலும் பொது அமைப்புக்களிலும் பங்குபற்றுவதில் அச்சம் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதைக் காண்கின்றோம்.நாம் ஜனநாயக நாட்டில்...
இம்முறை கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை நடைபெறும் காலப் பகுதியில் நாளாந்த மின்சார வெட்டு அமுல்படுத்தப்படாது என அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தமது திணைக்களத்தினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய,...
கண்டியின் பல வீதிகளில் இன்று (14) காலை முதல் நண்பகல் 12.00 மணி வரை வாகனங்களை நிறுத்துவதற்கு பொலிஸார் தடை விதித்துள்ளனர்.
எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள பல வெளிநாட்டு தூதுவர்களுக்கான நற்சான்றிதழ் வழங்கும் பயிற்சி...
புறக்கோட்டை மொத்த விற்பனை நிலையத்தில் கோதுமை மாவின் மொத்த விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
கோதுமை மா இறக்குமதியாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளனர்.
இதன்படி 220 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 195 முதல்...