புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும் செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 17 ஆம் திகதி யாழ்.மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக...
இன்று(16) முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகளை இரத்துச் செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர்...
தலவாக்கலை – மிடில்டன் பெருந்தோட்டப் பகுதியிலுள்ள லயின் குடியிருப்பொன்றில் தீ பரவியுள்ளது.
இந்த தீ விபத்து நேற்றிரவு இடம்பெற்றதாக எமது சேய்தியாளர் தெரிவிக்கின்றார்.
தீயினால் சுமார் 10 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன.
பிரதேச மக்களின் ஒத்துழைப்புடன் தீ...
அசாமில் உள்ள ஆக்கிரமிப்புக்கு எதிரான இயக்கம் சட்டவிரோத குடியிருப்பிருப்பாளர்கள் என்று தெரிவித்து 300க்கும் மேற்பட்ட குடும்பங்களை அங்கிருந்து வௌியயேற்றியுள்ளது.
குறித்த நடவடிக்கையை பாஜக அரசு மேற்கொண்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் கருத்து தெரிவிக்கின்றன.
குறித்த வௌியேற்றத்தில்...
சுகந்திர கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்து முன்னாள் அமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான பைசர் முஸ்தபா, சிரேஷ்ட உபதலைவர் பதவி மற்றும் கட்சியின் அனைத்து பதவிகளில் இருந்தும் இராஜினாமா செய்ததுள்ளார்.
இராஜினாமா கடிதத்தை ஸ்ரீலங்கா கட்சியின்...