கொழும்பு, பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் காரியாலய முன்பாக ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம் கொள்ளுப்பிட்டி நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட போராட்டக்காரர்கள் கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில்...
கல்விப் பொதுத் தராதரத்தில் சித்தியடைந்த மாணவர்களை க.பொ.த உயர்தர வகுப்புகளுக்கு உள்வாங்குவதற்கான கடிதங்களை கல்வி அமைச்சு வழங்காது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கான சுற்று நிருபங்கள் ஊடாக பாடசாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக மேலும்...
ஓமானில் இருந்து இலங்கை திரும்பிய 14 பெண்களில் ஒருவர் தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஓமானில் பணிக்கு புறப்பட்டு ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தின் பாதுகாப்பு இல்லத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு இன்று (16) இலங்கை...
நாட்டில் புகையிரத சேவைக்கு புதிதாக 3,000 பணியாளர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்த நாட்களில் புதிய ஆட்சேர்ப்புக்கான நேர்முகத்தேர்வு நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
தற்போது அரச சேவைக்கு...
கொழும்பில் இன்று முதல் மீண்டும் அரகலய போராட்டம் நடத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் அறிவித்துள்ளது.
பல்வேறு தொழிற்சங்கள் மற்றும் சமுகக்குழுக்களுடன் இணைந்து இந்த போராட்டம் நடத்தப்படவுள்ளது.
தாங்கிக் கொள்ள முடியாத வாழ்க்கைச் செலவினங்கள், அரசாங்கத்தின் அடக்குமுறைகள்...