கரையோர புகையிரத பாதையில் கொக்கல - தல்பே இடையிலான புகையிரத கடவையில் வாகனம் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயம் அடைந்துள்ளார்.
கண்டியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயில்,...
நியூசிலாந்தின் கெர்மடெக் தீவு பகுதியில் இன்று 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (யுஎஸ்ஜிஎஸ்) தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 10 கிலோமீற்றர் (6.21 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க...
இலங்கையில் வாகன மீள் இறக்குமதிக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சாந்த கமகே தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தை சங்கத்தின் தலைவர் சாந்த கமகே...
பொல்பித்திகம பஸ் நிலையத்தில் நின்றிருந்த யுவதி ஒருவரை மோட்டார் சைக்கிளில் கடத்திச் சென்று தாக்கி பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்ட நிலையில், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பில்...
நிந்தவூர் அட்டப்பள்ளம் பிரதேசத்தில் மிக நீண்ட நாட்களாக கிடப்பில் இருந்து வந்த இந்து மயான பிரச்சனைக்கான நிரந்த தீர்வினைப் பெற்றுத் தந்தமைக்காக அட்ப்பள்ளம் பிரதேச மக்கள் சார்பாக நன்றிகளை பகிர்ந்து கொள்வதாக கெளரவ...