அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அமைச்சரவைக்கு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க எழுத்து மூலம் அமைச்சரவையின் செயலாளருக்கு...
நாட்டின் பல பகுதிகளில் எரிபொருள் நிலையங்களுக்கு அருகில் மீண்டும் வரிசை உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த விடுமுறை நாட்களில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம், எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விநியோகத்தை மேற்கொள்ளாமையே இதற்கான காரணமென எரிபொருள் விநியோகஸ்தர்கள்...
அரச நிறுவனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்களின் சம்பளத்தை மாதத்தில் இரண்டு வெவ்வேறு தினங்களில் இரண்டு கட்டமாக வழங்க திறைசேரி தீர்மானித்துள்ள தெரியவந்துள்ளது.
நாட்டின் நிதி நெருக்கடியை கவனத்தில் கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக...
பேலியகொட – கலுபாலம பகுதியில் இன்று (17) காலை நடாத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த துப்பாக்கி பிரயோகம் காலை 6.30 அளவில் நடாத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வருகைத் தந்த இருவரே...