உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு இன்று உயர் நீதிமன்றத்திற்கு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
இதன்படி, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த பின்னர் தேர்தலை நடத்துவதற்கான...
ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு தெப்பம் குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் மரத்தில் செய்யப்பட்ட தெப்பம் ஒன்று...
வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணி இன்று (18) கட்டுப்பணம் செலுத்தியது.
தமிழர் விடுதலை கூட்டணியின் நிர்வாக செயலாளர், இளைஞர் அணியின் தலைவர், வவுனியா நிர்வாக பொறுப்பாளர் கணேசநாதன் சபேசன்...
சந்தைகளில் தேங்காயின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவிக்கின்றனர்.
தேங்காய் ஒன்றின் விலை 120 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கூறுகின்றனர்.
இந்த விடயம் தொடர்பில் தெங்கு அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவிய போது, இந்நாட்களில் தேங்காய்...