அமைச்சர் மஹிந்த அமரவீர தனது வனஜீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சு பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
அதில் ஜனாதிபதிக்கு வேறு ஒருவரை நியமிப்பதற்காக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, விவசாய அமைச்சராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இருப்பினும் சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு குதிரை பந்தய மைதானத்தில் நேற்று முன் தினம் இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை துரிதமாக மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை, இளைஞர் – யுவதிகள் மிகவும் பொறுமையிடனும் பொறுப்புடனும்...
2022 பாடசாலை கல்வியாண்டின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளையுடன்(20) நிறைவடைகின்றது.
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாவதுடன் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளையுடன் விடுமுறை வழங்கப்படுவதாக...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபா நட்டஈட்டை வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கான பணத்தை சேகரிக்கும் வகையில் கலைஞர் சுதத்த திலகசிறி...