கண்டி- அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 11ம் திகதி அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள வயலில் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு...
ல்லை நிர்ணயம் மீண்டும் மாற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப...
திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவல பகுதி மற்றும் கிரிந்த பகுதியில் சிறிய அளவிலான நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் மூன்று என்ற அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தி பெற்று அரச பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாத மாணவர்களுக்கு உயர் கல்வியை தொடர்வதற்காக 8 இலட்சம் ரூபா கடன் வழங்கும் திட்டமும் மேலதிகமாக குறித்த மாணவர்களின் அன்றாட செலவுகளுக்காக மேலும்...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான...