இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் லண்டனில் பிரிட்டிஷ்...
நடிகை டாப்ஸி, 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் தனது தந்தையின் பதிவுகளை நினைவுபடுத்தியுள்ளார்.
நடிகை டாப்ஸியின் சக்தி நகரில் இருந்த அவருடைய தந்தையின் குடும்பம் வீடு கலவரக்காரர்களால் உடைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகத்திற்கு வழங்கிய செவ்வியில்...
தெற்கு ஷான் மாநிலத்தில் உள்ள ஒரு மடாலயத்தில் மியான்மர் இராணுவத்தால் 28 பேர் கொல்லப்பட்டதாக கிளர்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
சனிக்கிழமையன்று துருப்புக்கள் Nan Nein கிராமத்தின் மீது ஷெல் தாக்குதல் நடத்தியதாக Karenni Nationalities...
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட்டை நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தோஷகானா வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட கைது வாரண்ட்டை பாகிஸ்தான் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது....
இண்டிகோ விமான நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது. நிறுவனத்துக்கு சொந்தமான ஏ320-271என் விமானம் நேற்று டெல்லியில் இருந்து தோஹா நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, நைஜீரிய பயணி அப்துல்லாவுக்கு (60) திடீரென...