கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ இன்று (24) காலை வழிபாடுகளில் ஈடுபட்டார்.
பொதுஜன பெரமுன கட்சியின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவே இவ்வாறு ஆசிர்வாதம் பெற்றுக்கொள்வதற்காக தலதா மாளிகைக்கு...
சிலாபம் - புத்தளம் வீதியில் எரிபொருள் ஏற்றிச் சென்ற கொள்கலன் லொறி ஒன்று வீதியை விட்டு விலகி பத்துலு ஓயாவுக்குள் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.
இன்று (24) அதிகாலை 3.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக...
கொழும்பில் எதிர்வரும் 9ஆம் திகதி பாரிய எதிர்ப்பு தினத்தை நடத்த திட்டமிட்டுள்ளதாக தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புக்களின் கூட்டணி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தின் பிழைப்புக்காக மேற்கொள்ளப்படும் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து இந்த பாரிய ஆர்ப்பாட்டம்...
மின்சார பாவனையாளர் சங்கத்தின் செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மற்றும் ஐக்கிய கூட்டிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ஆனந்த பாலித ஆகியோர் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில், பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் இருவருக்கு...
நாட்டில் நாளைய தினம்(24) 2 மணித்தியாலங்கள் மின்துண்டிப்பு அமுலாக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.