இலங்கையில் திருடன் ஒருவன் வித்தியசமான முறையில் திருடிய சம்பவம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பின்னர் குறித்த பணப்பையை இழந்த நபருக்கு தபால் மூலம் பொதி ஒன்று கிடைத்துள்ளது.
குறித்த தபால் பொதியில் தேசிய அடையாள அட்டை...
மேல் மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரான தேசபந்து தென்னகோன், காலி முகத்திடலுக்கு அருகில் நடைபெற்ற 'கோட்டா கோ கம' போராட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதாக குற்றஞ்சாட்டி தாக்கல் செய்யப்பட்ட ரிட்...
இலவச அரிசி வழங்கும் திட்டம் இன்று (27) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வருமானம் பெறும் சுமார் 29 இலட்சம் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர...
மாவனெல்லை - ஹெம்மாதகம வீதியில் பயணித்த முச்சக்கர வண்டியொன்று வீடொன்றின் மீது கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.
நேற்று (26) மாலை கொட்டாவத்த, தெவனகல பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது...
நேற்று பதுளையில் இருந்து கண்டி நோக்கி பயணித்த ரயிலில் மாணவர் மோதி 16 வயதுடைய பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் கண்டி முல்கம்பொல மேம்பாலத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.
கண்டியில் உள்ள...