சீனா, அமெரிக்கா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு எரிபொருள் விநியோகத்திற்கான அனுமதிபத்திரத்தை வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சர் காஞ்சன தெரிவித்துள்ளார்.
பஞ்சாபில் ‘வாரிஸ் பஞ்சாப் டி’ அமைப்பின் தலைவர் அம்ரித்பால் சிங் தனது போராடத்தை முன்னெடுத்துள்ளார்.
காலிஸ்தான் ஆதரவாளரான இவரை பொலிஸார் கடந்த ஒரு வாரமாக தேடிவருகின்றனர். இதற்கு வெளிநாடுகளில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் இந்திய...
இந்திய நாடாளுமன்றத்தில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வியாழன் அன்று ராகுல் காந்தியை குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினரால் நாட்டின்...
கொழும்பு துறைமுகத்திற்கு சீபோர்ன் என்கோர்” (Seabourn Encore) என்ற சொகுசு கப்பல், சுமார் 450 ஊழியர்களைக் கொண்ட குறித்தக் கப்பல் 550 சுற்றுலாப் பயணிகளுடன் வந்தடைந்துள்ளது.
இலங்கையில் தங்கத்தின் விலை மேலும் குறைந்துள்ளது.
அந்தவகையில், இன்று (27) காலை கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 158,300 ரூபாவாக குறைந்துள்ளது.
கடந்த வெள்ளிக்கிழமை 22...