தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதால் அவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு கோரி தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி புஞ்சிஹேவா ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
தேர்தலுக்கான சரியான சூழலை உருவாக்கும் அதிகாரம்...
தர்மகீர்த்தி உதேனி இனுகா பெரேரா அல்லது “டிஸ்கோ” என அழைக்கப்படும் பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
பாரிய தேடுதல் நடவடிக்கையின் பின்னர்...
ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
2023 ஆம்...
கடந்த மொட்டு ஆட்சி அமைப்பதற்கு பல்வேறு வகையிலும் தனது பங்களிப்பை வழங்கிய பாடகர் இராஜ் வீரரத்ன அதிரடியாக தனது ட்விட்டர் பக்கதில் ஒரு பதிவினையிட்டுள்ளார்.
தான் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் புத்கமுவ வட்டாரத்தில்...