மின்சார உற்பத்திக்காக மேலதிக நீரை வெளியிட முடியாது என மகாவலி அதிகார சபை அறிவித்ததையடுத்து இன்று(01) முதல் மீண்டும் மின்வெட்டு முலாகும் என இலங்கை மின்சார சபை சற்றுமுன்னர் அறிவிப்பை வௌியிட்டுள்ளது.
அதன்படி இன்று(01)...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவரும், இலங்கை தமிழரசு கட்சியின் மூத்த தலைவருமான ஆர்.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உறுதியாகியுள்ளது.
கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சுகயீனம் காரணமாக முன்தினம் அனுமதிக்கப்பட்ட...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முலிகேவிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வந்த 03 வழக்குகளில் இருந்தும் பிணை வழங்கி கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அவர் இன்று (01) கோட்டை நீதவான் முன்னிலையில்...
உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பை எதிர்வரும் மார்ச் மாதம் 09 ஆம் திகதி வியாழக்கிழமை நடத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தல் செவ்வாய்க்கிழமை (31) இரவு வெளியாகியுள்ளது.
24 தேர்தல் நிர்வாக மாவட்டங்களின் தெரிவத்தாட்சி அலுவலர்களின் கையொப்பத்துடன்...
தமிழீழ விடுதலைப் புலிகள் இறுதி கட்ட யுத்தத்தின் போது கொழும்பில் தாக்குதலுக்காக பயன்படுத்திய விமானம் இரத்மலானையில் உள்ளதாக தெரியவருகிறது.
இரத்மலானையில் அமைந்துள்ள இலங்கை விமானப்படை அருங்காட்சியகத்தில் இந்த விமானம் வைக்கப்பட்டுள்ளது.
அதிலொன்று சேதமடைந்த நிலையில் காணப்படுவதுடன்...