News Desk

5649 POSTS

Exclusive articles:

உத்தரகாண்டில் ஜி-20 மாநாடு இடம்பெறும் பகுதியில் காலிஸ்தான் கொடி

உத்தரகாண்டின் ராம் நகரில் ஜி-20 மாநாட்டை நடத்துவதற்கு எதிராக காலிஸ்தான் சார்பு அமைப்பான ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ இந்தியாவை எச்சரித்துள்ளது. உத்தரகாண்டில் நடைபெறும் சந்திப்பு நாட்களில் விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பிற...

‘ஜெய் ஸ்ரீராம்’ கூற மறுத்த இமாம் மீது தாக்குதல்; தாடியை வெட்டி அட்டூழியம்!

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அன்வா கிராமத்தில் இந்துத்துவா குழுவினால் மசூதியின் இமாமை தாக்கி அவரது தாடியை வெட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற இந்து மத முழக்கத்தை...

Breaking களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை பகுதிகளில் நிலநடுக்கம் பதிவு

இன்று (30) பிற்பகல் 1.00 மணியளவில் பேருவளையிலிருந்து 24 கி.மீ. தொலைவில் கடலில் 3.7 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. களுத்துறை, பேருவளை மற்றும் பாணந்துறை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் நிலநடுக்கத்தை உணர்ந்ததாக சமூக...

இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று மாற்றம்

நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இலங்கையின் பல வர்த்தக வங்கிகளில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) குறைவடைந்துள்ளது. சம்பத் வங்கியில் – நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு...

இலங்கைக் கடலில் தத்தளித்த வௌிநாட்டு பிரஜை

ரஷ்ய பிரஜை ஒருவர் கடலில் மூழ்கிய போது அருகிலிருந்த சுற்றுலா வழிகாட்டிகள் மூவர் அவரைக் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. மொரகல்ல கடற்கரை பகுதியில் நீராடிக் கொண்டிருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த ரஷ்ய...

நுவரெலியாவில் ரோஜாப் பூவின் விலை சடுதியாக அதிகரிப்பு

காதலர் தினத்தை முன்னிட்டு மலர் கடைகளில் கடந்த ஒரு வார காலமாகவே...

அதிரடியாக உயர்ந்த தங்கவிலை

இலங்கையில் இன்றைய தினம்(14) தங்கத்தின் விலை 5000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக அகில...

மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்துவதற்கும் நடவடிக்கை

மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான...

சட்டத்தரணி மீது துப்பாக்கிச் சூடு : 14 ஆண்டுகளின் பின் அவசர கூட்டம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் இன்று...