அரச உத்தியோகத்தர்களின் ஏப்ரல் மாத கடன் கழிப்பனவை தள்ளிப்போடுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரச உத்தியோகத்தர்கள் பெற்ற கடனுக்கான ஏப்ரல் மாத கழிப்பனவை தள்ளிப்போட நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட...
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீட்டுக்கு முன்பாக அதிகளவிலான படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் மிரிஹான வீட்டுக்கு முன்பாக மேலதிக படையினர் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அரகலய ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைவதால்இதனையொட்டி...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடும் அரச உத்தியோகத்தர்களுக்கு ஏப்ரல் மாதத்திற்கான சம்பளத்தை முழுமையாக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்திற்கான அடிப்படை சம்பளத்தை...
வெட்டுக் காயங்களுக்காக சிகிச்சை பெற்று வந்த நபர் இரண்டாவது மாடியில் இருந்து தவறி வீழ்ந்து இன்று (31) உயிரிழந்துள்ள சம்பவம் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவத்தில் (59) வயதான நபர் ஒருவரே...
பாடசாலை வேன் கட்டணம் 8 சதவீதத்தால் எதிர்வரும் மே மாதம் முதல் குறைக்கப்படும் என அகில இலங்கை பாடசாலை மாணவர்கள் போக்குவரத்து சேவைகள் சங்கத்தின் தலைவர் என்.எம்.கே.ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து...