மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக நியமிப்பது தொடர்பில் ஆளும் கட்சிக்குள் கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிப்பதாக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில்...
வெலிகம - ஹல்லல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்று (03) இரவு இடம்பெற்ற மோதலில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதன்போது, கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட 48 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.
பின்னர் கொலையை செய்த நபரை...
இலங்கையின் 75வது சுதந்திர தினத்தை தமிழர்களின் கரிநாளாக அறிவித்து யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடத்தும் மாபெரும் பேரணிக்கு ஆதரவாக யாழ்.மாட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
யாழ்.நகரம் உட்பட மாவட்டத்திலுள்ள சகல நகரங்களிலும் வர்த்தக நிலையங்கள்...
75வது சுதந்திர தினத்தின் இஸ்லாமிய சமய நிகழ்வு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இன்று (4) காலை இடம் பெற்றது.
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இஸ்லாமிய சமய நிகழ்வை...
இன்றைய தினம் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.
இதனால் கொழும்பு வரும் நபர்கள் தனது செயற்பாடுகளை சரிவர நிறைவேற்றி கொள்ளுமாறு தெரிவிக்கப்படிகின்றது.
குறிப்பாக சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றும் (04) ஆர்ப்பாட்டம்...