News Desk

5456 POSTS

Exclusive articles:

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு வரி விலக்கு

வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிச்சலுகையுடன் கூடிய மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் வேலைத்திட்டம் நேற்று முன்தினம் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இலங்கைக்குக் கொண்டு வரப்பட்ட வாகனங்களை விடுவிக்கும் பணியை சுங்கத்துறை ஏற்கெனவே ஆரம்பித்துள்ளது. கடந்த வருட...

சிறுமியை கொடூரமாக தாக்கி 30 வயது தந்தை – மனைவிக்கு தாக்கும் வீடியோ பாட்டிக்கு மகிழ்ச்சியாக இருக்கும் வீடியோ

ஒன்றரை வயது சிறுமியை கொடூரமாக சித்திரவதை செய்து வந்த 30 வயதான தந்தை வெயாங்கொடை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். வெயாங்கொடை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், பக்கமுன பொலிஸாரால் இந்த கைது...

டிக்டொக் (TikTok) சிறுமிக்கு நேர்ந்த நிலை!

யாழ்ப்பாணத்தில் டிக்டொக் (TikTok) சமூகவலைத்தளம் ஊடாக காதல் வயப்பட்டு சிறுமியொருவர் காதலனை சந்திப்பதற்கு திருமலைக்கு சென்றுள்ளார். யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 14 வயதான சிறுமி ரிக்ரொக் செயலி (TikTok) மூலம் மலர்ந்த காதல்...

பிரித்தானியாவில் பிரச்சினையில் வாழும் இலங்கைத் தமிழர்கள் – ருவண்டாவுக்கு அனுப்பப்படும் ஆபத்து

பிரித்தானியாவில் அகதிகள் அந்தஸ்தை கோரியுள்ள இலங்கை தமிழர்கள் உட்பட்டவர்கள் தாம் ருவண்டாவுக்கு அனுப்பப்படும் ஆபத்தை எதிர்நோக்குவதாக அச்சம் வெளியிட்டுள்ளனர். எனவே அகதிகள் அந்தஸ்தை கோரியுள்ள இலங்கையர்கள் பிரித்தானியாவில் மறைந்து வாழும் வாழ்க்கையை வாழ்ந்து வருவதாக...

பொரளையில் காதலடனுன் சேர்ந்து 28 வயது இளம் பெண் செய்த…

பொரளை பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 28 வயதுடைய பெண்ணுக்கு சொந்தமான வீடொன்று பண மோசடியின் கீழ் நேற்று பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அவரது கணக்கில் உள்ள இரண்டு கோடி ரூபாயும், காதலன் கணக்கில்...

ஜனாதிபதி நத்தார் வாழ்த்துச் செய்தி

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து...

நத்தார் பண்டிகை இன்று!

உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டுவந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் சிறப்பான...

ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு பயப்படவில்லை

காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல்...

சம்பத் மனம்பேரி மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை

ஐஸ்' போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு...