இலங்கையில் இளம் தந்தை ஒருவரின் செயற்பாடு நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தனது இரண்டு பிள்ளைகளை வெடிக்கொலை செய்ததுடன் தானும் உயிரை மாய்த்துள்ளார்.
அரநாயக்க, பொலம்பேகொட பிரதேசத்தில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.
2 மற்றும் 9...
மத்திய துருக்கியில் நூர்தாகி அருகில் இன்று அதிகாலை பலத்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது, ரிக்டர் அளவில் 7.8 என இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக புவி அறிவியல்களுக்கான ஜெர்மன் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
மேலும்...
கிழக்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன்...
இன்று நள்ளிரவு (05) முதல் லிட்ரோ சமையல் எரிவாயு விலை உயர்வு.
12.5 Kg சிலிண்டரின் விலை 334 ரூபாவாலும் 05 Kg சிலிண்டரின் விலை 134 ரூபாவாலும் 2.3Kg சிலிண்டரின் விலை 61...
பிறந்து ஒரே நாளான குழந்தையை பொலிஸார் தனது பொறுப்பில் எடுத்துள்ளனர்.
உப்புவெளி, வள்ளுவர் கோட்டன் வீட்டுத்திட்டத்திற்கு அருகில் குறித்த சிசு மீட்கப்பட்டுள்ளது.
இந்த சிசுவை பிரதேசத்தில் உள்ள பெண் ஒருவர் கண்டெடுத்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.
குறித்த பகுதியில்...