News Desk

5456 POSTS

Exclusive articles:

பஸ் கட்டணங்கள் குறையும் சாத்தியம்

டொலருக்கு நிகராக உயரும் இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்தும் நிலையானதாக இருந்தால் ஜூன் மாதமளவில் பஸ் கட்டணங்கள் குறைவடையும் சாத்தியம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பஸ் கட்டணங்கள் மீள் திருத்தப்பட்டு குறைக்கப்படலாம் என இலங்கை...

தெஹிவளை பாடசாலையில் மாணவன் துஷ்பிரயோகம்

தெஹிவளை பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவன் ஒருவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. சந்தேக நபர்களான இரு மாணவர்களும் 15 வயதுடையவர்கள் என்பதுடன் அதே பாடசாலையை சேர்ந்த 11 வயதுடைய மாணவனே இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளார். மேலும்,...

Update :-கோட்டை ரயிலில் 10 நாட்களேயான கைவிடப்பட்ட சிசுவின் தாயும், தந்தையும் கைது

கொழும்பு - கோட்டை புகையிரத நிலையத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் இருந்து நேற்றிரவு (10) பச்சிளம் குழந்தை ஒன்று மீட்கப்பட்ட சம்பவத்தில் குறித்த குழந்தையின் தாயும், தந்தையும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். குறித்த குழந்தையின் தாயும்,...

கொழும்பின் காற்றின் நிலை தொடர்பில் வௌியான முக்கிய அறிவிப்பு

இலங்கையின் சில பகுதிகளில் இன்று காலை முதல் காற்றின் தரம் குறைவடைந்துள்ளது. அதன்படி கொழும்பில் காற்றின் தரக் குறியீட்டு மதிப்பு 152 ஆக பதிவாகியுள்ளதாக கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தால் நிறுவப்பட்ட காற்றின் தர...

டொலரின் பெறுமதி 300 ரூபாவாக வீழ்ச்சியடைந்தால்…! மக்களுக்கு கிடைக்கவுள்ள நன்மைகள்

அமெரிக்க டொலர் ஒன்றின் விலை 300 ரூபாவாக என்ற நிலையை அடைந்ததால், எதிர்காலத்தில் பாணின் விலை மேலும் குறைக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன கூறியுள்ளார். மேலும், சரியான...

ஜனாதிபதி நத்தார் வாழ்த்துச் செய்தி

யதார்த்தத்தின் வேதனையான உண்மையை எதிர்கொண்டு, சவால்களை வென்று ஒரு நாடாக ஒன்றிணைந்து...

நத்தார் பண்டிகை இன்று!

உலகிற்கு அமைதியின் செய்தியைக் கொண்டுவந்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறிக்கும் சிறப்பான...

ஹாலிவுட்டில் எனது வாழ்க்கையை இழப்பதற்கு பயப்படவில்லை

காசா போர் நடைபெற்ற போது, காசா போருக்கு எதிராக துணிச்சலாக குரல்...

சம்பத் மனம்பேரி மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை

ஐஸ்' போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கொழும்பு...