எதிர்காலத்தில் கடும் மின்சார நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என மின்சார பொறியியலாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்துள்ளார்.
நிலக்கரியை தாங்கிய 5ஆவது கப்பலே நாட்டை வந்தடைந்துள்ளதாகவும், அது நிறைவடைந்தால் அடுத்த ஆண்டு மார்ச்...
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிரான வௌிநாட்டுப் பயணத்தடையை தற்காலிமாக நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதற்கமைய, குறித்த வௌிநாட்டுப் பயணத்தடை 05 நாட்களுக்கு நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 18 ஆம் திகதி, சுற்றுலா...
வாடிக்கையாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் HNB FINANCE,தனது வாடிக்கையாளர்களின் தயாரிப்புகளுடன் கிறிஸ்மஸ் கண்காட்சியை டிசம்பர் 16 முதல் 18 வரை வத்தளை புனித அன்னம்மாள் பேராலய வளாகத்தில் நடத்தத்...
எதிர்வரும் 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்திற்குள் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் பொது இணக்கப்பாட்டுக்கு வர வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (13) பிற்பகல் நடைபெற்ற சர்வகட்சி...
அரச ஊழியர்களின் 60 வயது கட்டாய ஓய்வு குறித்த வர்த்தமானி அறிவிப்பில் இருந்து மருத்துவர்கள் மற்றும் விசேட மருத்துவ நிபுணர்களை சேர்ப்பதை 2023 ஜனவரி 25 ஆம் திகதி வரை இடைநிறுத்தி, மேன்முறையீட்டு...