பாகிஸ்தானின் சிந்து மாகாணம் தார்கி நகரின் அருகே இரண்டு எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இன்று மோதி விபத்துக்குள்ளாகின. தடம்புரண்டு நின்றிருந்த மில்லத் எக்ஸ்பிரஸ் ரெயில் மீது, சேர் சையத் எக்ஸ்பிரஸ் ரெயில் பயங்கரமாக மோதியது....
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்வரும் இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளது.
கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று (06) இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளதாக...
இளவரசர் ஹரி – மேகன் தம்பதிக்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.
அக்குழந்தைக்கு லிலிபெட் லிலி டயானா மவுன்ட்பேட்டன் வின்ட்சர் ( Lilibet “Lili” Diana Mountbatten-Windsor) என்று பெயர் சூட்டியுள்ளனர்.
இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் –...
தற்போதுள்ள பயணக் கட்டுப்பாடுகளை நீடிப்பது தொடர்பில் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கொவிட்-19 தொற்றை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியில்...
இன்றைய நாளில் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கும் விடுதியில் சம்பள முரண்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.
காரசாரமான விவாதங்களுக்கு மத்தியில் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தை மீண்டும் ஆரம்பமாகியிருக்கிறது. சுமூகமான முடிவுகள் எட்டப்பட்டு இலங்கை கிரிக்கெட்...