News Desk

4804 POSTS

Exclusive articles:

இந்தியாவில் தாக்கம் செலுத்தும் ஒய்வூதியதிட்டம்

இந்தியாவில் பழைய ஒய்வூதியதிட்டத்தை மீட்டெடுப்பது இந்தியாவில் நிதி உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. எதிர்கால சந்ததியினருக்கு வளங்கள் மற்றும் பொறுப்புகளை சுமத்துவதற்கு முன்னர் இந்திய மாநில அரசுகள் தற்போதைய திட்டமிடப்பட்ட வருவாய் தரவுகளை...

பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பளாராக எஸ்.எம் மரிக்கார் நியமனமிக்கப்பட்டுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி தேசிய அமைப்பாளர் பதவிக்கான நியமனக்கடித்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இன்று(16) கையளித்தார். கட்சியின் ஊடகப்பேச்சாளாராகவும், உதவி செயலாளராகவும்...

முன்னாள் ஜனாதிபதி கோட்டாவின் ஊடகப் பணிப்பாளர் சுதேவ ஹெட்டியாராச்சி கைது

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் ஊடகப் பணிப்பாளராக செயற்பட்ட சுதேவ ஹெட்டியாராச்சி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர், குடிபோதையில் வாகனம் செலுத்திமைக் காரணமாக, ராஜதந்திரிகளின் தொடரணிக்கு தடங்கல் ஏற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், குடிபோதையில் வாகனம்...

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கை பாகிஸ்தான் கைவிட வேண்டும் – ஜெய்சங்கர்

பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கையை பாகிஸ்தான் கைவிட வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார் ‘உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்பு அணுகு முறை மற்றும் சவால்கள் நோக்கி செல்லும் வழி’ என்ற தலைப்பில்...

இலங்கைக்கு 110 கோடி மதிப்பிலான போதைப்பொருள் கடத்த முயன்ற இரு இந்தியர்கள் கைது

இலங்கைக்கு 110 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை  கடத்த முயன்ற இரண்டு இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன்போது குற்றம் சுமத்தப்பட்டவர்களிடம் இருந்து மொத்தம்...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...

ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின்...