News Desk

4804 POSTS

Exclusive articles:

உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் உணவகங்களில் கோதுமை மா பொருட்கள், கொத்து ரொட்டி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்தார். எல்பிட்டியவில்...

பாணின் விலையை இன்று முதல் குறைக்க தீர்மானம்

இன்று நள்ளிரவு (18) முதல் 450g பாணின் விலையை ரூ. 10 இனால் குறைக்க  அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

கிங்ஸ்பெரி குண்டுத் தாக்குதல்: ரிலா மர்சுக்கு பிணை

உயிர்தஞாயிறு தினத்தன்று, கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தொடர்பில், 3 ஆண்டுகள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ரிலா மர்சுக் என்ற 8ஆவது சந்தேகநபரை பிணையில் செல்ல அனுமதித்து கோட்டை நீதவான் திலினி...

கொள்ளுப்பிட்டி விபத்து :டுபாய்க்கு தப்பிச்சென்ற கார் சாரதி பிணை

கடந்த சனிக்கிழமை (10)  கொள்ளுப்பிட்டியில்  விபத்தொன்றினை ஏற்படுத்திவிட்டு, டுபாய்க்கு தப்பிச்சென்றிருந்து பின்னர் கைதான 24 வயதான கார் சாரதி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபரை நேற்று  நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டியில்...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை – ஏற்பாடுகள் பூர்த்தி

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நாளை (18) நாடு முழுவதும் 2,894 நிலையங்களில் நடைபெறவுள்ளது. மேலும் இம்முறை முதலில் பகுதி இரண்டு வினாப்பத்திரமே வழங்கப்படும் எனவும் இந்த முறை அனுமதி அட்டைக்கு பதிலாக வரவுப் பதிவேடு...

கால் நூற்றாண்டு கடக்கும் அஷ்ரபின் மரணம் 

நினைவேந்தலுடன் நிறைவு பெறாமல் அடுத்த தலைமுறை நோக்கி நகர வேண்டிய அஷ்ரபின்...

தொழிற்சங்க போராட்டத்தை தீவிரமாக்கும் இலங்கை மின்சார பொறியியலாளர்கள்

  இலங்கை மின்சார சபையை நான்கு பகுதிகளாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆரம்பிக்கப்பட்ட...

ஹொரனை பேருந்து விபத்தில் 15 பேர் காயம்

ஹொரனை - இரத்தினபுரி வீதியில் எப்பிட்டவல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில்...

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபட்டுள்ளமை உறுதி

காசாவில் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக ஐக்கிய நாடுகள் சபையின்...