வயிற்று வலிக்காக சிகிச்சை பெற்று வந்த திருமணமாகாத யுவதி கர்ப்பமாக இருப்பதாக கூறி பணம் மோசடி சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
குறித்த சம்பவம் பலாங்கொட வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.
குறித்த யுவதிக்கு கருக்கலைப்பு செய்வதற்காக பலாங்கொட ஆதார...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொடியப்பு பியசேன விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ளார்.
இன்று காலை அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதியின் சின்னமுகத்துவாரம் 40ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த அவர்...
இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளின்படி இன்று (17) அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ந்து வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை 332.06 ரூபாவாகவும், விற்பனைப் பெறுமதி 351.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.
நாட்டின் பல பகுதிகளில் நேற்று முதல் வளிமண்டலத்தின் நிலை ஆரோக்கியமற்றதாக காணப்படுவதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய, நேற்றைய தினம், நாட்டின் மிகவும் மோசமான காற்று நிலை கொழும்பு நகரிலிருந்து பதிவாகியுள்ளது.
கொழும்பின்...
தேசபந்து தென்னகோன் அடுத்த பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்படுவார் என உறுதியான தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.