பதவி உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகள் நாளை (10) நள்ளிரவு 12 மணி முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
தொடரும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, ரயில் திணைக்களத்தின் செலவினங்களைக்...
நுவரெலியாவில் இன்றும் கவனயீர்ப்பு போராட்டம் அரசாங்கத்தின் புதிய வரி கொள்கை உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டங்களை நாடளாவிய ரீதியில் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இப்போராட்டத்திற்கு ஆதரவாக நுவரெலியா ஸ்ரீலங்கா டெலிகாம்...
இந்தியா ராமேஸ்வரம் அருகே கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் கடலில் வீசப்பட்டன பாரிய தேடுதலின் பின்னர் 12 கிலோ தங்கக்...
நாட்டில் சில அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வட்டானா பருப்பு, ஒரு கிலோகிராமின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு புதிய விற்பளை விலை 305 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சிவப்பரிசி ஒரு கிலோகிராம் ஒன்றின்...
கினிகத்தேனை பிரதேசத்தில் வீடொன்றில் தாயும் மகளும் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் பல நாட்களாக வீட்டை விட்டு வௌியில் வராத நிலையில், பிரதேசவாசிகள் சந்தேகத்தின் பெயரில் சென்று பார்த்த போது இவர்கள் படுக்கை அறையில்...