தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
மக்களின் வாக்குரிமையை காப்பாற்றுவதற்கான கடப்பாடு தேர்தல் ஆணைக்குழுவிற்குள்ளது என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி தேர்தல் சட்டங்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே...
இலங்கைக்கு அனுப்ப ஒப்புக் கொள்ளப்பட்டுள்ள முதல் நிவாரணப் பொதியை வெளியிடுவதற்கு வாய்ப்புகள் உள்ளதென சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.
நிதி நெருக்கடியின் பிடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு இந்தியா வழங்கிய உத்தரவாதத்திற்கமைய, இலங்கைக்கு நிதி உத்தரவாதம்...
காத்தான்குடி பகுதியில் சிறுவன் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 11 வயதான அரீஃப் எனும் சிறுவனே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுவனின் தாய் இரண்டாவது திருமணம் செய்த நபரே வீட்டுக்குள் இருந்த...
ஐக்கிய மக்கள் சக்தியின் அனைத்துப் பதவிகளில் இருந்தும் விலகுவதாக, அதன் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் அறிவித்துள்ளார்.
பதுளை மடுல்சீமையில் இன்று (9) இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்பதாக முன்னதாக அறிவித்திருந்த எதிர்க்கட்சித்...
இந்தியா ராமேஸ்வரம் அருகே கடலில் வீசப்பட்ட தங்கக்கட்டிகள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளது.
இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்கக் கட்டிகள் கடலில் வீசப்பட்டன பாரிய தேடுதலின் பின்னர் 12 கிலோ தங்கக்...