பண்டாரவளை, பூனாகலை மகல்தெனிய பிரதேசத்தில் நேற்று இரவு 8 மணியளவில் பெய்த கடும் மழையினால், ஏற்பட்ட பெரும் வெள்ளத்தில் பல தோட்ட வீடுகள் பலத்த சேதமடைந்துள்ளன.
அனர்த்த நிலைமை காரணமாக மூன்று வர்த்தக வீடுகள்...
கண்டி – மஹியங்கனை பிரதான வீதி மூடப்பட்டுள்ளதால், மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு சாரதிகளுக்கு பொலிஸார் அறிவித்தியுள்ளனர்.
நேற்று (19) மாலை பெய்த கனமழை காரணமாக 18வது வளைவு மற்றும் இரண்டாவது வளைவுக்கு அருகில் பாறை,...
கண்டி- அலவத்துகொட பிரதேசத்தில் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கடந்த 11ம் திகதி அவருடைய வீட்டுக்கு அருகில் உள்ள வயலில் மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட தனுகா மதுவந்தி என்ற 26 வயதுடைய யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு...
ல்லை நிர்ணயம் மீண்டும் மாற்றப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
காலியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மக்கள்தொகை மற்றும் புவியியல் இருப்பிடத்திற்கு ஏற்ப...
திருகோணமலை மாவட்டத்தின் கோமரன்கடவல பகுதி மற்றும் கிரிந்த பகுதியில் சிறிய அளவிலான நிலஅதிர்வு பதிவாகியுள்ளது.
குறித்த நில அதிர்வு ரிக்டர் அளவுகோலில் மூன்று என்ற அளவில் பதிவாகியுள்ளதாக புவிச்சரிதவியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.