நாளொன்றில் பதிவான அதிக எண்ணிக்கையிலான கொரோனா மரணங்கள் நேற்றைய தினம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் நாட்டில் 118 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
இதற்கமைய,...
கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், இதுவரை...
கொரோனா வைரஸிற்கு எதிரா இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்த போது கோவிட் தொற்று பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன வெளியிட்டுள்ளார்.
அந்த வகையில், இதுவரை...
நாட்டில் மேலும் 15 ஆயிரம் Sputnik-V தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன.
ரஷ்ய தயாரிப்பான இத்தடுப்பூசிகள் இன்று (11) அதிகாலை இலங்கையை வந்தடைந்ததாக, அரச மருந்தாக்கக் கூட்டுத்தாபனத்தின் (SPC) பொது முகாமையாளர், தினூஷ தஸநாயக்க...
கொரோனா தொற்று காரணமாக வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் கோணலிங்கம் கருணானந்தராசா தனது 76 வயதில் உயிரிழப்பு.
கடந்த ஞாயிற்று கிழமை சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் அவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.