News Desk

5463 POSTS

Exclusive articles:

ஜனாதிபதியை பாராட்டிய ஹர்ஷத சில்வா!

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதியை பெறுவதற்கு ஜனாதிபதியின் அர்ப்பணிப்பு பாராட்டத்தக்கது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷத சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயத்தை அவருடைய உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கின்...

ஐபிஎல் போட்டியில் யாழ். இளைஞன் – நேரடியாக தொடர்பு கொண்ட சங்கக்கார

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்த் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் அணியின் வலைப் பந்து வீச்சாளராக தெரிவாகி ராஜஸ்தான் ​செல்லவுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம்இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே வியாஸ்காந்த்...

நள்ளிரவு முதல் முச்சக்கரவண்டி பயணக் கட்டணங்கள் குறைப்பு

நாட்டில் ​நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வகையில் முச்சக்கர வண்டிகளுக்கான பயணக் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி முதலாவது கிலோமீற்றருக்கான நிலையான கட்டணம் 120 ரூபாவில்...

இலங்கையின் திட்டத்திற்கு ஐ.எம்.எஃப் அனுமதி

நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் இலங்கையின் வேலைத் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழு அங்கீகரித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது. இலங்கையின் பொருளாதார கொள்கைகள் மற்றும் மறுசீரமைப்புக்கு ஆதரவாக சுமார் 3 பில்லியன்...

ராகுலை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும் – பாஜக எம்பி பிரக்யா தாக்குர்

இங்கிலாந்தின் லண்டன் நகரில் இந்தியாவின் மதிப்பை சீர்குலைக்கும் வகையில் பேசிய ராகுல் காந்தியை நாட்டை விட்டே துரத்த வேண்டும் என பாஜக எம்பி பிரக்யா தாக்குர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் லண்டனில் பிரிட்டிஷ்...

Breaking முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்களத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். 2001 ஆம்...

வெடிகுண்டு அச்சுறுத்தல் குறித்து பொலிஸார் வெளியிட்ட முக்கிய அறிக்கை

கண்டி மாவட்ட செயலகத்திற்கு வெடிகுண்டு அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் சிறப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். கண்டி மாவட்ட செயலாளரின் அதிகாரப்பூர்வ...

Breaking கண்டியில் பதற்றநிலை வெடிகுண்டு அச்சுறுத்தல்

கண்டி மாவட்ட செயலகத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக விசேட சோதனை நடவடிக்கை...

குஜராத்தில் நிலநடுக்கம்

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று...