இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் இன்றைய தினம் (27) சுகயீன விடுமுறை போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளனர்.
குறித்த போராட்டம் இன்று காலை 10.30 மணி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரியவருகிறது.
மேலதிக கொடுப்பனவு வழங்கல் மற்றும் ஏனைய கொடுப்பனவுகளை அதிகரித்தல்...
தேசிய மக்கள் சக்தி எதிர்ப்பு பேரணி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
கொழும்பு இன்று (26) பிற்பகல் விஹார மகாதேவி பூங்காவிற்கு அருகாமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார்...
எதிர்வரும் காலத்தில் பெட்ரோலின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு செய்ய எதிர்பார்க்கப்படுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் தற்போது அவ்வாறான திட்டம் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்காலத்டதில் QR...
தேசிய மக்கள் சக்தியினரால் தற்சமயம் கொழும்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் பொலிஸாரால் கண்ணீர்ப்புகை பிரயோகம் மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இரு நீதிமன்றங்கள் தடை உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையிலும் தற்போதைய அரசுக்கு எதிராக தேசிய...
இரத்மலானை கல்தெமுல்ல பிரதேசத்தில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த வெடிப்புச் சம்பவத்தில் வயோதிப தம்பதியினர் காயமடைந்து களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குணடு வெடிப்பு சம்பவத்தில் ச்சக்கர...