பொலிஸ் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் வண்டி முழுவதும் ஆபாசமான வார்த்தைகளால் எழுதப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் ஒன்று ஜா-அல பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.
ஜீப் வண்டியின் சாரதியான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் நேற்று (27)...
இந்தியாவின் ஹிமாச்சல் – உத்தரகாண்ட மாநிலங்களில் எதிர்வரும் வாரத்தில் ரிக்டர் அளவுகோலில் 8 ஆக பதிவாகும் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக இந்திய நிலநடுக்கவியல் ஆய்வு நிறுவனம் எச்சரிகை விடுத்துள்ளது.
ரிக்டர் அளவுகோலில் சுமார் 8...
பாடசாலையொன்றில் தரம் 11 கல்வி பயிலும் மாணவிக்கு அந்த பாடசாலையின் நடன ஆசிரியர் ஒருவர் வட்ஸ்அப் குறுந்செய்திகளை தொடர்ந்து அனுப்பிய சம்பவம் குறித்து விசாரணை தொடங்கியுள்ளது.
அந்தவகையில், வெயங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த நடன ஆசிரியர்...
தீப்பந்தங்களை ஏந்தியவாறு கொழும்பில் தற்போது ஆர்ப்பட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது
மாளிகாவத்த-கேதராம பகுதியிலே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள மின்சார கட்டணத்தை குறைக்குமாறு கோரியே மக்கள் இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டத்தில்...
ஜனாதிபதியை படுகொலை செய்ய சூழ்ச்சி தொடர்பில் தனியார் ஊடகம் ஒன்று வௌியிட்ட செய்தி தொடர்பில் பொலிஸ் தலைமையகம் விளக்கமளித்துள்ளது.
குறித்த இணையளத்தள வௌியான செய்தியில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை படுகொலைச் செய்வதற்கான சூழ்ச்சி தொடர்பில்...