பதுளை பிரதேசத்தில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்தார் எனக் கூறப்படும் 'நோனா அக்கா' என்ற பெண் 6,300 மில்லிகிராம் ஹெரோயினுடன் நேற்று (09) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் பதுளை...
எரிபொருள் விலை குறைக்கப்படும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் (10) உரையாற்றும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவிக்கையில், பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளால் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின்...
இத்தாலியில் தொழில்வாய்ப்பிற்காக இலங்கையர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியாதென அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்தாலிய அரசாங்கம் வருடாந்தம் வழங்கும் கோட்டா முறையிலான தொழில் வாய்ப்புக்களுக்கான விண்ணப்பம் இத்தாலியிலுள்ள தொழில் வழங்குனர்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களினால் செய்யப்பட வேண்டும் எனவும்...
கடந்த செய்வாய்கிழமை வவுனியாவில் மர்மமான முறையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்த சம்பவத்தின் உடற்கூறாய்வு முடிவுகள் வௌியாகியுள்ளது.
அதில் குழந்தைகள் இருவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இரண்டு குழந்தைகளும் கயிற்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு...
பாரிய பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வந்த இலங்கைக்கு கடந்த சில நாட்களாக பொருளாதாரத்தில் ஏற்பட்ட வளர்ச்சியினால் ரூபாவின் பெறுமதி கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
இதன் தாக்கம் காரணமாக நாட்டின் பொருட்கள் சேவைகளுக்கான கட்டண செலவுகள்...