பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளதாக கடந்த காலங்களிலிருந்து தெரிவிக்கப்பட்டு வருகின்ற நிலையில் பாடசாலைகளில் விசேட போதைப்பொருள் சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
பாடசாலைகளை கண்காணிக்கும் வகையில் கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸார் ஒன்றிணைந்து...
எதிர்வரும் டிசெம்பர் மாதம் 31ஆம் திகதிக்குப் பின்னர், நாட்டில் 10 மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என்றும் அதனால் நாடு செயலிழக்கக் கூடும் என்றும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கத் தலைவர்...
எதிர்வரும் நத்தார் பண்டிகையை முன்னிட்டு 5 அத்தியாவசியப் பொருட்களின் விலையை இன்று (21) முதல் மேலும் குறைக்க லங்கா சதொச நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் 5 ரூபாவினால் குறைக்கப்பட்டு 185...
தென்னிந்திய நகரமான கோயம்புத்தூரில் உள்ள ஆஸ்பெஸ்டாஸ்கூறைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் முகமது யூனுஸ் 40 ஆண்டுகளாக பணிபுரிந்துள்ளார்.
அவருக்கு நோய் தாக்கம் ஏற்படுவது போன்று காணப்பட அவரை வைத்தியசாலை செல்ல அவருக்கு வைத்தியர்கள் அஸ்பெஸ்டாஸ் தூசி...
கடந்த 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதற்தடவையாக தோற்றி பரீட்சையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர் தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தகுதியுடைய, பெருளாதாரப் பிரச்சினையுடைய...