News Desk

5478 POSTS

Exclusive articles:

புனித ரமழான் மாதத்திற்கான தலைப்பிறை மாநாடு இன்று – பிறை கண்டவர்கள் அறிவிக்கும் தொலைபேசி இலக்கம்

இன்று (ஷஃபான் -பிறை 29) புதன் கிழமை மாலை மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளி வாசல் ஹமீதிய்யா மண்டபத்தில் புனித ரமழான் தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இடம்பெறவுள்ளது. இதன்­போது, புனித ரமழான்...

நாடாளுமன்றில் ஜனாதிபதி ஆற்றிய விசேட உரையின் சுருக்கம்

சர்வதேச நாணய நிதியத்தின், நீடிக்கப்பட்ட நிதி வசதியின், முதல் தவணை நிதியான, 333 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி தற்போது கிடைத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF)...

பிரான்ஸின் கால்பந்தாட்ட அணி தலைவராக கிலியன் எம்பாப்வே நியமனம்

கிலியன் எம்பாப்வே பிரான்ஸின் தேசிய கால்பந்தாட்ட அணியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். கட்டாரில் இறுதியாக இடம்பெற்ற உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் ஆர்ஜென்டீனாவிடம் பிரான்ஸ் தோல்வியுற்றதையடுத்து, அவ்வணியின் தலைவர் ஹியூகோ லோறிஸ் சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு...

எதிர்வரும் நாட்களில் ரூபாயின் மதிப்பிற்கு என்ன நடக்கும் – நிபுணர்களின் கருத்து

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடு தொடர்பில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கு அமைய நாணய மாற்று விகிதங்களில் மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாடுக்கு அமைய எதிர்காலத்தில் நாணமாற்று வீதம் தீர்மானிக்கப்படும் என...

நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம்

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளது. காலை 9.30 மணிக்கு நாடாளுமன்ற கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். இதன் போது சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கை முன்வைக்கப்பட...

சிறுமி டினோஜாவின் மரணத்திற்கு நீதி கோரி ஆர்ப்பாட்டம்

முல்லைத்தீவு - சிலாவத்தை பகுதியைச் சேர்ந்த குகநேசன் டினோஜா என்ற சிறுமி...

பல சேவைகள் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனம்

மின்சாரம், எரிபொருள், பெட்ரோலியம், எரிவாயு விநியோகம் ஆகிய சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக...

வரலாற்று உச்சத்தை எட்டியுள்ள சுற்றுலாப் பயணிகளின் வருகை!

ஓர் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்த அதிகூடிய சுற்றுலாப் பயணிகளின் சாதனை...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குண்டுப்புரளி…

கத்தார் நாட்டின் தோஹாவிலிருந்து வந்த விமானத்தில் பயணிகளாக மாறுவேடமிட்ட நான்கு பேர்...