News Desk

5074 POSTS

Exclusive articles:

பாரிய தொழிற்சங்க நடவடிக்கை : கொழும்பின் இயல்பு நிலைக்கும் பாதிப்பு

நியாயமற்ற வரி விதிப்பை நிறுத்துவதற்கு இந்த வாரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் பாரிய தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளன. குறிப்பாக அடுத்த வாரம் முதல் கடுமையான தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் மேலும் தெரிவித்துள்ளன. ஜனாதிபதிக்கு இன்று...

நிறுத்த மறந்த சாரதி : புகையிரதத்தின் நிலை என்ன? கோட்டையிருந்த பயணித்த பயணிகளுக்கு

கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து கொஸ்கம நோக்கி சென்ற புகையிரதத்தினை சாரதி கிருலப்பனை புகையிரத நிலையத்தில் நிறுத்த மறந்தமையினால் பயணிகள் மத்தியில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது. பின்னர், சாரதியின் பொறுப்பற்ற செயலினால் பாதிக்கப்பட்ட பயணிகள் தமது எதிர்ப்பினை...

வைத்தியசாலையில் சிறுநீரக கடத்தல்: வெல்லம்பிட்டி நபர் கைது!

பொரளை பிரதேச தனியார் வைத்தியசாலையில் சிறுநீரக கடத்தல் தொடர்பில் வெல்லம்பிட்டியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் வைத்தியசாலை ஒன்றில் வறிய மக்களை ஏமாற்றி சிறுநீரகத்தை பெற்றுக் கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு...

முதலிகேவை விடுவிக்க உத்தரவு

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்டுள்ள வழக்கிலிருந்து வசந்த முதலிகேவை விடுவிக்க கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று(31) உத்தரவிட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே  பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ்...

மைத்திரியின் அதிரடி அறிவிப்பு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக தாம் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (31) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், முன்னாள் ஜனாதிபதி சிறிசேன இதனைத்...

பங்களாதேஷில் மீண்டும் போராட்டம்

பங்களாதேஷில் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசாங்கம், நேற்று ஜூலை சாசனத்தில்...

தமிழ் மொழிப் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை அறிவிப்பு

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21) மத்திய மற்றும் ஊவா...

இன்றைய தங்க விலை | ஏறிய வேகத்தில் வீழ்ச்சி…!

கொழும்பு செட்டித்தெரு தங்கச் சந்தையின் தகவலின்படி, இன்று (18) காலை தங்க...

முன்னாள் காதலர் பற்றி இஷாரா வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியிடம் கொழும்பு...