யாழ்ப்பாணத்தில் முதியவர்களை இலக்கு வைத்து நேற்றைய தினம் மாத்திரம் 30இற்கும் மேற்பட்ட பண மோசடி சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
யாழ்ப்பாண புறநகர் பகுதிகளான சுன்னாகம், தெல்லிப்பளை, மல்லாகம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு சென்ற நபரொருவர்...
கொக்கட்டிச்சோலை கண்டியனாறு குளப்பகுதியை அண்டிய காட்டுபகுதியில் கைவிடப்பட்டிருந்த மோட்டார் குண்டு ஒன்றை 23 ஆம் திகதி வியாழக்கிழமை விசேட அதிரடிப்படையினர் மீட்டு செயலிழக்க வைத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கொட்டாவ நுழைவாயிலுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனத்துடன் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் வெளிநாட்டு பெண்ணொருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று (23) இரவு குறித்த கார் கடவத்தை...
பாடசாலை மாணவர்கள் இருவர் காணாமல்போயுள்ளனர்.
இந்த சம்பவம் காலி – நெலுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலை மாணவர்கள் இவ்வாறு காணாமல்போயுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த இருவரும் தரம் 6 மற்றும் 8 ஆம் தரத்தில்...
தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசேட கலந்துரையாடல் ஒன்று இன்று (24) காலை 10.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
தேர்தலை நடத்துவது தொடர்பான நீதித்துறை நடவடிக்கைகள் மற்றும் அதற்கு தற்போதுள்ள அரச நிறுவனங்களின் பங்களிப்பு உள்ளிட்ட பல விடயங்கள்...