மருதானை ரயில் நிலைய அறிவிப்பாளரின் செயலால் பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மருதானை இருந்து நீர்கொழும்பு நோக்கி பயணிக்கும் அரை சொகுசு ரயில் நீர்கொழும்பு வரை ரயில் அனைத்து நிலையங்களிலும் நிறுத்தப்படும் என ஆரம்பத்தில் ரயில்...
அமைச்சு பதவியை எடுக்குமாறே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரு முறை அழைத்தார்,குறுஞ்செய்தி அனுப்பியதாக அப்பட்டமாக பொய் கூறுகிறார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் இன்றைய (23-02-2023) பாராளுமன்ற உரை ஒரு ஜோக்காக இருந்ததாகவும் முன்னாள் பாராளுமன்ற...
முஜிபுர் ரஹ்மான் பலிகடா ஆக்கப்பட்டு விட்டார் - நான் அவருக்கு சொல்லியும் கேட்க்கவில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்ற தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்ய வேண்டாம் என அப்போதைய நாடாளுமன்ற...
கட்டுநாயக்க பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கைக்குண்டை வீச முற்பட்ட நபரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலியானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் கட்டுநாயக்க, மடவளை பிரதேசத்தில்...
தற்போது நாட்டில் மரண சான்றிதழ் வழங்குவது போன்று தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதாக முன்னாள் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மேலும் தேர்தல் ஆணைக்குழு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுதல் மட்டுமே எஞ்சியுள்ளது என்று காலியில் நேற்றைய...