இந்த வாரத்திற்குள் வரிக் கொள்கை திருத்தப்படாவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிக்க நாற்பது தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய, மருத்துவர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள், வங்கிகள் உள்ளிட்ட அனைத்து சேவைகளையும் சேர்ந்த வல்லுநர்கள் இந்த...
சாரதிக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாக பஸ் எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து இன்று (13) காலை மின்னேரிய பஸ் நிலையத்தில் இருந்து ஹிங்குரக்கொட நோக்கி புறப்பட்ட பஸ் எதிர்பாராதவிதமாக இடம்பெற்றுள்ளது.
வீதியில் சென்றுக்கொண்டிருந்த பஸ்...
ரயில்வே திணைக்களத்தின் ரயில் இயந்திர சாரதிகள் சங்கத்தினர் இன்றைய தினம் முன்னெடுத்திருந்த தொழிற்சங்க போராட்ட நடவடிக்கையை நிறைவுக்கு கொண்டு வந்தனர்.
அலுவலக ரயில் சேவைகள் உள்ளிட்ட அதிக எண்ணிக்கையிலான ரயில் போக்குவரத்து பயணங்கள் இரத்துச்...
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றும் எப்போது வருவார் என்பதை அறிய உலக தமிழர்கள் ஆவலாக உள்ளனர் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள சம்பவம்...
விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் பிரபாகரன் உரிய நேரத்தில் வெளிப்படுவார் என்றும் எப்போது வருவார் என்பதை அறிய உலக தமிழர்கள் ஆவலாக உள்ளனர் என பழ.நெடுமாறன் தெரிவித்துள்ள சம்பவம்...